Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
கள்ளக் காதலியை சந்திக்க சென்ற போலீஸ் : ஆத்திரத்தில் இருந்த கணவனால் அரங்கேறிய பயங்கரம்!!
Vinthai Admin - 0
சென்னை....
மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கணவர் லோகநாதன் இதுகுறித்த மனைவியுடன் கேட்டு தகராறில் ஈடுபட்டார்.
அப்போது உமாமகேஸ்வரிக்கும் காவலர் லட்சுமி பகுதிக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று கணவன் லோகநாதன் மனைவி...
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலனுடன் உல்லாசம் : ஆத்திரத்தில் கணவர் செய்த வெறிச்செயல்!!
Vinthai Admin - 0
திருப்பூர்.....
தனலட்சுமிக்கும், அப்பகுதியை சேர்ந்த காட்டுராஜா (38) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் நாளடைவில் கணவர் குமாருக்கு தெரியவந்ததையடுத்து மனைவியை கண்டித்துள்ளார்.
கள்ளக்காதல் விவகாரத்தில்...
இன்றைய ராசிபலன்.......
மேஷம்
மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும்...
‘புஷ்பா’ படம் பார்த்து கொலை செய்த 3 சிறுவர்கள்… காரணத்தைக் கேட்டு ஆடிப்போன போலிஸார்!!
Vinthai Admin - 0
டெல்லி....
புஷ்பா’ திரைப்படம் பார்த்த சிறுவர்கள், அதில் வரும் நாயகனைப் போல பிரபலமாக நினைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‘புஷ்பா’....
அண்ணியை ஆபாசமாக பேசிய அண்ணன் மகனை அடித்துக்கொன்ற சித்தப்பாக்கள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Vinthai Admin - 0
தருமபுரி....
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மோப்பிரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம், ஜெயா தம்பதியின் மூத்த மகன் செல்லக்கண்ணு (37). இவருக்கு பூஜா என்ற மனைவி உள்ளார்.
செல்லக்கண்ணு குடிபழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். கடந்த 23...
கன்னியாகுமரி...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மனைவியுடனான தவறான உறவை கண்டித்த ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகர்கோவில் அருகேயுள்ள குஞ்சன்விளை பகுதியை சேர்ந்தவர் ரவுடி தங்க...
வேலை செய்து கொண்டிருந்த இரு பெண்களுக்கு நேர்ந்த விபரீதம் : கதறும் குடும்பத்தினர்!!
Vinthai Admin - 0
கிருஷ்ணகிரி.....
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாம நத்தம் கிராமத்தில் ராஜப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி அதே பகுதியில் வசிக்கும் உமா, ராதாம்மா, விமலம்மா ஆகிய...
கணவனை பிரிந்து கள்ளக்காதலனுடன் குடித்தனம் : தொல்லை தாங்காமல் காதலி எடுத்த விபரீத முடிவு!!
Vinthai Admin - 0
திருவள்ளூர்......
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காதலன் கைது செய்யப்பட்டார்.
பூந்தமல்லியை சேர்ந்த கற்பகம் என்பவர் கணவரை பிரிந்து தனது மகளுடன் தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
இதற்கிடையே துணிக்கடையில் வேலை பார்த்த...
காதலி கழுத்தில் இருந்த தாலியை வீசி எறிந்த பெற்றோர்… பரிதாபமாக உயிரிழந்த காதலன் : நடந்த விபரீதம்!!
Vinthai Admin - 0
தமிழகத்தில்....
தமிழகத்தில் காதலியை பெண் வீட்டார் பிரித்து சென்றதால், சோகமடைந்த காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி சிவன் கீழவீதி பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் குமார்...
இந்தியா....
இந்தியாவில் கணவனின் தலையை மனைவி துண்டாக வெட்டி காவல்நிலையத்திற்கு கொண்டு வந்த புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஆந்திரப்பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ரேனிகுண்டா கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ரவிச்சந்திரன்...









