Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
இரு மனைவிகளை கைவிட்டு பள்ளி மாணவியை திருமணம் செய்த ஜிம் மாஸ்டர் : குழந்தையுடன் மீட்கப்பட்ட மாணவி!!
Vinthai Admin - 0
திருப்பத்தூர்....
திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன் (26). ஜிம் மாஸ்டர். இவருக்கு திருமணமாகி 2 மனைவிகள் உள்ளனர். அவர்கள் குடும்ப த.க.ராறு காரணமாக நரசிம்மனை பி.ரிந்து சென்று விட்டனர்.
இந்த நிலையில், தருமபுரி...
சென்னை...
சென்னை மாநிலக் கல்லூரியில் எம்எஸ்சி படித்து அந்த திரிஷாத் என்பவன் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்காக தனது சொந்த ஊர் திண்டிவனம் கூட்டேரிப்பட்டு சென்றிருக்கிறான்.
அப்போது தனது நண்பரை நண்பரையும், அவரின் மனைவியையும் அழைத்து இருக்கிறான். அவர்களும்...
கல்விக் கட்டணம் செலுத்த முடியாத கல்லூரி மாணவி தற்கொலை : வறுமையால் பரிதாபமாக பறிபோன உயிர்!!
Vinthai Admin - 0
கன்னியாகுமரி....
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே கழுவன்திட்டை ஆர்.சி தெருவை சேர்ந்தவர் ஜஸ்டின். இவரது இரண்டாவது மகள் பிரின்சி (வயது 19). இவர் மார்தாண்டம் பகுதியில் செயல்படும் சைபர் ஸ்பாட் என்ற தனியார் டிப்ளமோ...
கன்னியாகுமரி....
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (45). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் கோவில் புரத்தைச் சேர்ந்த சுஜா (45) என்பவருக்கும் திருமணம் நடந்தது. முதல்...
விருதுநகர்....
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளி கிராமத்தில் உள்ள திருப்பதி என்பவருக்கு சொந்தமான செயல்படாத கிராவல் குவாரியில் வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலா என்பவரது மகள் அபிநயா (20). அவருடன் சரிதா (21)...
உயிருடன் வாழும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய் : அம்பலமான அதிர்ச்சி சம்பவம்!!
Vinthai Admin - 0
நெல்லை....
தமிழகத்தில் காதலனை திருமணம் செய்து கொண்ட மகளுக்கு பெற்ற தாயே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
நெல்லையின் திசையன்விளையை சேர்ந்தவர் அமராவதி, இவரது மகள் அபி இறந்துவிட்டதாக ஊர் முழுவதும்...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: மேஷம் : குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு...
பள்ளிக்கு சென்ற 10-ஆம் வகுப்பு மாணவனுக்கு திடீரென நேர்ந்த விபரீதம் : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!
Vinthai Admin - 0
மதுரை...
மதுரை மாவட்டத்தில் உள்ள மேல அனுப்பானடி பகுதியில் சரவண பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார்.
இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சந்தோஷ்...
அரியலூர்....
அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் அடுத்த கல்லாத்தூர் கிராமத்தில் அன்புமணி -சகுந்தலா தம்பதிகள் வசித்துவந்தனர்.
26 வயதான சகுந்தலாவுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் 8 மாத பெண் குழந்தை உள்ளது. மேலும் சகுந்தலா...
சமன்வி..
பெங்களூரு கனகபுரா ரோடு ரகுவனஹள்ளியில் வசித்து வருபவர் ரூபேஷ் – அம்ருதா தம்பதி. நடிகையான அம்ருதா தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ரூபேஷ்-அம்ருதா தம்பதிக்கு சமன்வி என்ற...









