Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
கள்ளுக்குறிச்சி...
கள்ளுக்குறிச்சி திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி லோகநாதன் - பேபி. திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த தம்பதிக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.
சென்னைக்கு அடுத்து உள்ள செங்கல் சேம்பரில்...
கணவனை சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்த கர்ப்பிணி மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Vinthai Admin - 0
விழுப்புரம்....
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த விளந்தை கிராமத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி சந்தோஷ். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த சுரேகா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இத்தம்பதிக்கு அபிநயா என்ற பெண்...
பயிற்சி பள்ளி மாடியில் இருந்து குதித்து காவலர் தற்கொலை : இதயத்தை உலுக்கும் சம்பவம்!!
Vinthai Admin - 0
புதுச்சேரி...
புதுச்சேரியில் காவலர் பயிற்சி பள்ளி மாடியில் இருந்து கீழே குதித்து காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்ப்பட்டுத்தியுள்ளது.
புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ளது காவலர் பயிற்சி பள்ளி. இங்கு ஆள்...
இந்தியாவில்..
இந்தியாவில் கொரோனா அதிகமாக பரவி வரும் நிலையில் இளம் ஜோடி ஒன்று Video Callல் திருமணம் செய்துள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவை தொடர்ந்து Omicron வைரஸ் பயங்கர வேகமாக தாக்கி வருகின்றது....
சாமி கும்பிடுவதற்காக கோயிலுக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரி : நடந்த விபரீதம்!!
Vinthai Admin - 0
ள்ளி மாணவிக்கு..
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த கோயில் பூசாரியை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் உள்ள அம்மன் கோயிலில், சின்னபள்ளம் பகுதியைச்...
வேடச்சந்தூர்..
வேடச்சந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறிவைத்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கள்ளக்காதல் ஜோடி கைது.
வேடச்சந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தனியாக இருக்கும் மூதாட்டிகளுக்கு திண்பண்டங்களில் மயக்க மருந்து...
பாலியல் வன்கொடுமை..
கள்ளகாதலியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்த கள்ளகாதலனை பஞ்சாப் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் மோதி நகர் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில்,
தான் கூலி வேலை செய்து...
மனைவியை துடிதுடிக்க கொன்ற கணவர் : அனாதையாக கதறிய குழந்தைகள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Vinthai Admin - 0
விருதுநகர்..
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவர் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி கம்பர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (32). இவரது மனைவி கற்பகம் (30)....
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில்...
“எனக்கு வலிப்பு நோய் இருக்கு” இளம்பெண் எடுத்த விபரீத முடிவால் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Vinthai Admin - 0
வேலூர்....
வேலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகொண்டா காமராஜர் நகரில் ஜெயவர்தன் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் சரவணனுக்கும், ஜெயவர்த்தனின் சகோதரி மகள் தனுஷியாவிற்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இதில் தனுஷியாவிற்கு அடிக்கடி வலிப்பு ஏற்பட்டு...









