Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
கள்ளக்குறிச்சி...
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி கரியப்பா நகரை சேர்ந்தவர் அசோக் என்கிற தெய்வநாயகம் இவர் கள்ளக்குறிச்சி சேலம் மெயின் ரோட்டில் சாலையோர பூட்டுக்கடை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி கலைச்செல்வி (வயது 34) இவர்கள் இருவருக்கும்...
பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக கடைக்கு சென்ற மூதாட்டிக்கு அரங்கேறிய வெறிச்செயல்!!
Vinthai Admin - 0
தென்காசி....
தென்காசி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக ரேஷன் கடைக்கு சென்ற மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டை தாலுகாவில் உள்ள கேசவபுரம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பாப்பம்மாள்....
கள்ளக்குறிச்சி....
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே முதலூர் கிராமத்தில் வசித்து வருபவர் லோகநாதன் கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி பேபி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் லோகநாதன் மனைவி பேபி நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி...
குழந்தைகளை கிணற்றில் வீசி ரயில் முன் பாய்ந்த ராணுவ வீரர் : நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!
Vinthai Admin - 0
தெலுங்கானா...
தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரை சேர்ந்தவர் ராம்குமார். இவர் மும்பையில் மத்திய ரிசர்வ் படையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஸ்ரீஷா என்பவருடன் திருமணமாகி 10 வருடமான நிலையில் சாக்ஷி (வயது 8) என்ற...
சென்னை....
சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் அருகே உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாயார் கடந்த மாதம் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.
இதனால் சிறுமி பாட்டியுடன்...
வேலம்புதூர்...
அம்மூர் அடுத்த வேலம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது 18 வயது மகள் சந்தியா அதே பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார்.
இவரது பக்கத்து வீட்டில்...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: இதுவரை கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். எதிர்பார்த்த இடத்தி லிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில்...
செல்போனை மறைத்து வைத்த பெற்றோர்…. 11ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு : சோகத்தில் குடும்பத்தினர்!!
Vinthai Admin - 0
சென்னை....
சென்னை மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விமல் குமார் என்ற மகன் இருந்துள்ளார்.
இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில்...
மனைவியை கொலை செய்து வீட்டுக்குள்ளேயே புதைத்த கணவர் : போலீஸாரை மிரளவைத்த வாக்குமூலம்!!
Vinthai Admin - 0
கர்நாடக....
சூதாட்ட பழக்கம் முற்றியதால் தனது சம்பாத்யம் அனைத்தையும் இழந்த கணவர், மனைவியிடம் வரதட்சணை கேட்டு பிரச்னை செய்த போது ஏற்பட்ட சண்டையில் மனைவியை கொலை செய்து நாடகமாடியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
கர்நாடக மாநிலம்...
மனைவி, மகனை கொலை செய்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Vinthai Admin - 0
கேரள....
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கொனி நகரம் பயணமனில் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் சோனி சக்கரியா-ரீனா தம்பதி.
தம்பதி இருவரும் ரியான் என்ற சிறுவனை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். குவைத் நாட்டில் வேலை பார்த்து...









