Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
கன்னியாகுமரி.... கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதைக் கண்ட கணவனை மனைவி அடித்துக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நித்திரவிளை அருகே உள்ள கோபுரக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (40). லாரி டிரைவர். ராஜ்குமாரின் மனைவி...
விருதுநகர்.... சிவகாசியில் மது அருந்துவதை உறவினர்கள் கண்டித்ததால் பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஜயலட்சுமி காலனியை சேர்ந்தவர் செந்தில்பாண்டி (36). இவரது அக்கா...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: பழைய இனிய சம்பவங்களை நினைத்து மகிழ்வீர்கள். எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அலைச்சல்...
கேரளா..... கேரளாவின் கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஸ்வதி என்ற பெண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பிரசவமாகியிருக்கிறது. குழந்தை பிறந்ததற்கு பிறகு மருத்துவமனையிலேயே அஸ்வதிக்கும் குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த...
திருத்தனி... தமிழக அரசு பொங்கல் பரிசாக 21 பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. இந்த நிலையில் திருத்தனியைச் சேர்ந்த குப்புசாமி (36) சென்னை வில்லிவாக்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு...
திருச்சி.... திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வடக்கு ஈச்சம்பட்டி உள்ள வறட்டு ஏரியில் கடந்த 9 ஆம் தேதி லாரி உரிமையாளர், நண்பர்கள் மூலம் கொலை செய்யப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தண்ணீரில்...
தேனி..... தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அடுத்த சண்முகசுந்தரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு சங்கிலி முருகன் என்ற மகன் உள்ளார். கொத்தனார் வேலை செய்து வந்த தர்மராஜ் தினமும் மது அருந்தி...
திருநெல்வேலி... திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளியான அம்புரோஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற அம்புரோஸ் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அம்புரோஸின் உறவினர்கள் அவரை பல்வேறு...
பெரம்பலூர்.... பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுதியை சேர்ந்த ராஜா மணிமேகலை தம்பதியரின் 10 வயது மகள். இவர் பள்ளியில் நேரடி வகுப்புகள் இல்லாததால் வீட்டில் இருந்து வந்துள்ளார். அவரது வீட்டில் இருந்த பணத்தை...