Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
படுக்கையில் மனைவியை கொன்று அதே இடத்தில் தூக்கில் தொங்கிய கணவன் : அதிர்ந்து போன கிராமமக்கள்!!
Vinthai Admin - 0
ராமநாதபுரம்....
ராமநாதபுரம் அருகே ஏர்வாடி அடஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் லாட முருகன். இவரது மனைவி முத்துலட்சுமி. லாட முருகன், தனது மனைவியை கிரைண்டர் கல்லை எடுத்து தலையில் அடித்து மனைவியை கொன்று விட்டு,
இவரும் வீட்டில்...
நெல்லை...
நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள பழவூர் தெப்பகுளம் தெருவை சேர்ந்தவர் சுடலையாண்டி. லாரி டிரைவரான இவருக்கும் ஜெயலட்சுமி என்ற பெண்ணிற்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில்,...
மனவேதனை அடைந்து கிணற்றில் குதித்த மனைவி : காப்பாற்ற முயன்ற கணவருக்கு நேர்ந்த சோகம்!!
Vinthai Admin - 0
மகாராஷ்டிரா....
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் அடுத்த புடிபோரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சரியான நேரத்திற்கு உணவு சமைக்காததால் கணவன் தனது மனைவியைக் கடுமையாகத் திட்டியுள்ளார்.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில்...
என் சாவுக்கு இவர் தான் காரணம் : விஷம் அருந்தி.. வீடியோவை வெளியிட்ட பெண்ணால் பரபரப்பு!!
Vinthai Admin - 0
தென்காசி...
தமிழகத்தில் காதலித்து ஆட்டோ ஓட்டுனர் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி, பெண் ஒருவர் விஷமருந்திய நிலையில் வீடியோ வெளியிட்டுள்ளது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாம்கட்டளை கிராமத்தைச்...
திருப்பதி...
திருப்பதிக்கு கலையரசி என்ற மகளும், செல்வம் என்ற மகனும் உள்ளனர். மகள் கலையரசி (18). அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பனிரென்டாம் வகுப்பு படித்து வந்தார். கலையரசி தனது தம்பி மற்றும்...
அரியானா...
அரியானா மாநிலம் ஜுண்ட் மாவட்டம் ஹர்ஹீ கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமி தனது வீட்டிற்கு அருகே வாடகைக்கு வசித்து வரும் பெண்ணை சந்திப்பதற்காக...
மனைவியை கட்டாயப்படுத்தி விபச்சாரத்துக்கு அனுப்பி வைக்கும் கணவர் : விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!!
Vinthai Admin - 0
கேரள...
சமூக வலைத்தளங்களில் வாட்ஸ்அப் குரூப், இன்டர்காம் குரூப் என ஏற்படுத்தி, அதன்மூலம் அறிமுகமாகும் நபர்களுக்கு தங்களது மனைவிகளை விபச்சாரத்துக்கு அனுப்பி தொழில் செய்யும் ஏழு வாலிபர்களை கேரளா போலீசார் கைது செய்து விசாரணை...
ஐதராபாத்..
ஐதராபாத்தைச் சேர்ந்த 38 வயதான வெமூலா நீலம்மா மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இருவருடன் பணிபுரியும் 28வயதான அணில்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளதொடர்பாக மாறியது.
இதனால் நீலம்மா தினமும் நாள்...
இன்றைய ராசிபலன்......
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதங்கள் ஏற்படும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள்....
விருதுநகர்......
விருதுநகர் ஏன்.ஜி.ஓ. காலனி கம்பர் தெருவில் வசித்து வரும் தம்பதி கண்ணன் - கற்பகம். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில்,
கண்ணன் திருமங்கலத்தில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். மனைவி கற்பகம்...









