Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
இன்றைய ராசிபலன்…
மேஷம்
திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை...
ராணிப்பேட்டை...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் ஜோதி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோதி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பயன்பாடற்ற கிணற்றில் சடலமாக கிடந்துள்ளார்.
இதைப் பார்த்த பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு தகவல்...
திருச்சி...
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஸ்ரீபரம்புதூரில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பள்ளி மாணவி தனக்குத் தானே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி லால்குடி அருகே ஆனந்திமேடு...
கோவை....
கோவை துடியலூர் அடுத்துள்ள அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் தனலட்சுமி (53). இவரது கணவர் திருமூர்த்தி. இவர் கடந்த 11 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். இவர்களுக்கு சசிகுமார் என்ற மகனும், சுகன்யா என்ற...
கிருஷ்ணகிரி....
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் மகபூப்பாஷா. இவர் பேரண்டபள்ளி என்ற இடத்தில் எலெக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி நூர்ஜான் (38).
இந்த தம்பதிக்கு மோசின்ஜான் (17) என்ற...
விழுப்புரம்.....
விழுப்புரம் அருகே உள்ள வடமருதூரை சார்ந்த கூலித்தொழிலாளியான ஜெயமூர்த்தி என்ற இளைஞரும் அதே பகுதியில் வசிக்கும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை...
ஆசை வார்த்தை கூறி காதலியை மூன்று முறை கர்ப்பமாக்கிய காதலன் தலைமறைவு : அம்பலமான அதிர்ச்சி உண்மை!!
Vinthai Admin - 0
திருவள்ளூர்...
திருவள்ளூர் மாவட்டம் கொண்டஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் எட்வின். இவர் அதே பகுதியை சேர்ந்த ஏஞ்சல் குளோரி என்ற பெண்ணை கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் பல முறை பல இடங்களுக்கு...
கன்னியாகுமரி...
கன்னியாகுமரி மாவட்டம் கருக்கல் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருநாள் தான் குளிப்பதை விளையாட்டுத்தனமாக செல்போனில் படம் பிடித்து தனது நெருங்கிய தோழிக்கு அனுப்பியுள்ளார்.
அவர் அதனை பார்த்துவிட்டு டெலிட் செய்துவிடுவார் என...
தோழியை காதலித்து திருமணம் செய்ய முடிவு செய்த பெண் : கடும் அதிர்ச்சியில் குடுப்பதினார்!!
Vinthai Admin - 0
இந்தியா....
இந்தியாவில் இரண்டு பெண்கள் திருமணம் செய்ய முடிவு செய்து, மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் பரோமிதா முகர்ஜி மற்றும் சுரபிமித்ரா....
இன்றைய ராசிபலன்…
மேஷம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம்...








