Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
திருவண்ணாமலை....
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கண்ணமங்கலம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார்.
இவருக்கு மணீஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டிற்கு அருகே இருக்கும் கிணற்றில் மணீஷ் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துவிட்டான்.
இதனை அடுத்து...
கேரளாவையே உலுக்கிய 21 வயது சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்!!
Vinthai Admin - 0
கேரளா...
கேரளாவை உலுக்கிய 21 வயது சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில், அவரது கணவனுக்கு ஜாமீன் தர நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் ஆலுவா பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி மோபியா பர்வீன்...
கன்னியாகுமரி....
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சூரியகோடு பகுதியில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியான வின்சென்ட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதா என்ற மனைவி இருந்துள்ளார்.
இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் குளியலறையில் ராதா...
கோயம்புத்தூர்...
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நல்லட்டிபாளையம் போயர் காலனியில் கட்டிட தொழிலாளியான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌதமி என்ற மனைவி உள்ளார்.
இந்த தம்பதிகளுக்கு சரத் என்ற மகனும், சாதனா என்ற மகளும் இருந்துள்ளனர்....
கோயம்புத்தூர்...
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை சக்தி எஸ்டேட்டில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த திலீப்கியர்வார்-ரீனா தம்பதியினர் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சொந்த ஊருக்கு அழைத்து செல்லும்படி ரீனா தனது கணவரிடம் வற்புறுத்தியுள்ளார் அதற்கு இப்போது...
கதவை உடைத்து சென்ற மனைவி : வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… சோகத்தில் குடும்பத்தினர்!!
Vinthai Admin - 0
திருச்சி...
திருச்சி மாவட்டத்தில் உள்ள திண்ணகுளம் கிராமத்தில் பீட்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் சிமெண்ட் ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவருக்கு ஜான்சிராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2...
மதுரை...
நாகரீகம் தொடங்கிய காலத்திற்கு முன்பு இருந்தே பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்ச்சியாக நடைபெற்றுத்தான் வருகிறது. ஆனால் சமீபகாலமாக பள்ளி சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளின் எண்ணிக்கை முன்பைவிட பலமடங்கு அதிகமாகி கொண்டிருக்கிறது.
வீட்டில் இருந்தால்...
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில்...
மனைவியை தவிக்கவிட்டு கல்லூரி மாணவியுடன் காதல் : விரக்தியடைந்த பெண்ணின் சகோதரனால் நேர்ந்த விபரீதம்!!
Vinthai Admin - 0
ஒண்டிப்புதூர்...
ஒண்டிப்புதூர்பகுதியில் வருபவர் அருண் என்கின்ற கார்த்தி. கோவை மாநகராட்சியில் வாகன ஓட்டுனராக உள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் கார்த்தி வீட்டின் அருகில் இருந்த ஒரு கல்லூரி...
திருப்பூர்....
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணபதிபாளையம் பகுதியில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார்.
இவருக்கு ரூப சத்யா தேவி என்ற மகள் இருந்துள்ளார். இவர் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு திருச்சியில் இருக்கும் ஒரு கல்லூரியில் சேருவதற்காக...









