Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
கிருஷ்ணகிரி...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சினிகிரிப்பள்ளியை சேர்ந்த முனிராஜ் என்பவரது மகள் நவ்யாஸ்ரீ, கெலமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
நேற்று மாலை கெலமங்கலத்திலிருந்து தருமபுரி செல்லக்கூடிய அரசு பேருந்தில் சினிகிரிப்பள்ளி...
திருமணமான 3 மாதத்தில் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு : குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Vinthai Admin - 0
திருவள்ளுர்...
திருவள்ளுர் மாவட்டம் ஆவடி சேக்காடு டிரைவர்ஸ் காலனி 4 வது தெருவை சேர்ந்தவர் அகிலன் (வயது 27) . இவருக்கும் வியாசர்பாடியை சேர்ந்த உறவினர் பெண்ணான ரோனிஷா (வயது 22) என்பவருக்கும் கடந்த...
உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் எடுத்த விபரீத முடிவு : வெளியான அதிர்ச்சி தகவல்!!
Vinthai Admin - 0
சென்னை....
சென்னை அருகே ராமாபுரம் பெரிய தெருவை சேர்ந்தவர் நாகராஜன் இவரது மகன் அர்ஜூன் (வயது 23). பெற்றோர்கள் கேரளாவில் வசித்து வந்த நிலையில் அர்ஜூன் தனியாக வசித்து வந்தார்.
தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு...
குளித்த விவசாயியின் மனைவியை வீடியோ எடுத்த நபருக்கு கணவனால் அரங்கேறிய வெறிச்செயல்!!
Vinthai Admin - 0
கடையநல்லூர்....
கடையநல்லூர் வன சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வனவராக வேலை பார்த்து வரும் செல்லத்துரையின் மகன் கருப்பாநதி அணைக்கு குளிக்கச் சென்ற நிலையில், பொதுப்பணித்துறை ஊழியர்கள் அணைப் பகுதியை ஒட்டி குளிக்க அனுமதி இல்லை...
கிருஷ்ணகிரி...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
சொப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவில் இன்ஜினியரான மோகன்பாபு, கடந்த டிசம்பர் 26ஆம் தேதி கிரிக்கெட்...
கடைசி நொடிகளில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த குடும்பஸ்தர் : நிர்கதியாய் தவிக்கும் மனைவி!!
Vinthai Admin - 0
விருதுநகர்...
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கிராம உதவியாளர் ஒருவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொள்ளப் போவதாக செல்போனில் வீடியோ பதிவு செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் முத்தனேரி...
சாப்பிட்டுக்கொண்டிருந்த சிறுவனின் மூளையில் பாய்ந்த குண்டு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Vinthai Admin - 0
புதுக்கோட்டை...
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே உள்ள பசுமலைப்பட்டியில் காவல்துறைக்கு சொந்தமான துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் உள்ளது. அங்கு மத்திய பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பயிற்சி மையத்திலிருந்து வெளியேறும் துப்பாக்கிக்...
திருவள்ளூர்....
திருவள்ளூர் மாவட்டம், கற்குழாய் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாயகி. இவரது சகோதரி சரஸ்வதி. இவர்கள் இருவரது குடும்பத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக நிலம் தொடர்பான பிரச்சனை இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று மீண்டும் இருவரது குடும்பத்திற்கும்...
ஜார்கண்ட்...
ஜார்கண்ட் மாநிலம் துருவா மாவட்டம் துருவாரஞ்சி ஆதார்ஷ் நகரை சேர்ந்தவர் விகாஷ் குமார். இவரது மனைவி மஞ்சி குமார். இவர்களுக்கு திருமணம் ஆகி 1½ ஆண்டுகள் ஆகின்றன. கணவன் மனைவி 2 பேரும்...









