Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
சிறுமி வாயில் வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றி தானும் குடித்து தற்கொலை : என்ன காரணம் தெரியுமா?
Vinthai Admin - 0
தூத்துக்குடி...
தூத்துக்குடி மாவட்டம், செவல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வ பாண்டியன். இவரது மகன் வேல்முருகன். இளைஞரான இவர் ஜே.சி.பி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அதேபகுதியைச் சேர்ந்த சிறுமியை வேல்முருகன் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமியின்...
மதுரை..
மதுரையில் உள்ள புது எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகவேல். பெயிண்டராக பணியாற்றி வரும் இவருக்கும் அலங்காநல்லூரைச் சேர்ந்த சுதாவுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததுள்ளது.
இந்நிலையில் திருமணம் முடிந்த கையுடன்...
மனைவி கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொலை செய்து தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!! நடந்தது என்ன?
Vinthai Admin - 0
கோவை...
கடன் பிரச்சனையால் தனியார் வங்கி ஊழியர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (42). இவர் தனியார் வங்கியில்...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை...
இளைஞரை அடித்துக் கொலை செய்த பெண்கள் : போலீசாருக்கு விசாரணையில் காத்திருந்த பேரதிர்ச்சி!!
Vinthai Admin - 0
திருப்பத்தூர்...
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பூங்குளம் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முரளி மற்றும் தமிழரசன் என இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களுக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில்...
இளம்பெண்ணின் திருமணத்தை நிறுத்திய தொழிலதிபர் : குடும்பத்தினர் தெரிவித்த திடுக்கிடும் தகவல்!!
Vinthai Admin - 0
கன்னியாகுமரி...
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அனில்குமார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். மிகப்பெரிய தொழிலதிபரான இவர் ஏ.சி.மெஷின் சர்வீஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அந்நிறுவனத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை...
மகளுடன் சேர்த்து வேறு 5 பெண்களுக்கு ஒரே மேடையில் திருமணம் செய்துவைத்த தந்தை : நகைகளை அள்ளி கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம்!!
Vinthai Admin - 0
கேரளா...
இந்தியாவில் தந்தை ஒருவர் தனது மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் நடத்துவதை தவிர்த்ததன் மூலம் மேலும் 5 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
கேரளாவில் தான் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கன்னூரில் சலீம் -...
வயநாடு....
வயல்வெளியில் ரத்தக் கறையுடன் கிடந்த சாக்குமூட்டையினைக் கண்ட அப்பகுதி மக்கள் அருகே சென்ற போது துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதனால் அருகே செல்ல அச்சம் அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து வயநாடு போலீசார்...
கர்நாடக....
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் மக்கிமனே கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரும், வடரேஹள்ளி கிராமத்தை சேர்ந்த சாந்தினி என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.
இதற்கிடையே இவர்களது காதல் விவகாரம்...
பெங்களூரு...
பெங்களூருவைச் சேர்ந்தவர் அர்ச்சனா ரெட்டி. இவருக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். முதல் கணவருடன் விவாகரத்து ஆனதை அடுத்து நவீன்குமார் என்பவரை இரண்டாவதாக அர்ச்சனா திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து முதல் கணவருக்கு பிறந்த...









