Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
டெல்லி...
திருமணமான தங்கையின் கள்ள காதலனை கொடூரமாக அடித்து பலமுறை கத்தியால் குத்திய சகோதரனின் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு டெல்லியில் உள்ள சீமாபுரியில் கொலை நிகழ்ந்துள்ளதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளதாக அங்கு சென்ற...
காஞ்சிபுரம்...
காஞ்சிபுரம் மாவட்டம், கொளத்தூவான்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கிரிஜா. இவரது மகன் ராகவேந்திரன். மருமகன் அனுஷ்யா தேவி.
இந்நிலையில், மருமகளுக்கும் மாமியாருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கிரிஜா சில நாட்களாக மன வருத்தத்தில்...
விடுதியில் அறை எடுத்து தற்கொலை செய்துகொண்ட கள்ளகாதல் ஜோடி : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!
Vinthai Admin - 0
திருச்சி....
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில், உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி சபரீசன் என்பவரும் நிஷா நந்தினி என்ற பெண்ணும் அறை எடுத்து தங்கி இருந்தனர்.
இருவருக்கும்...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன விஷயங்கள் முடியும்....
2 மாதமாகியும் கர்ப்பமாகாததால் ஆத்திரமடைந்த கணவனால் புதுமணப்பெண்ணுக்கு அரங்கேறிய கொடூரம்!!
Vinthai Admin - 0
மதுரை...
மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் நாகவேல். பெயிண்டராக வேலைப்பார்த்து வந்த இவருக்கும் அலங்காநல்லூர் அய்யங்கோட்டையைச் சேர்ந்த சுதா என்ற பெண்ணுக்கும் கடந்த அக்டோபர் 24ம் தேதிதான் திருமணமாகியிருக்கிறது.
திருமணத்துக்கு பின் தாய் மற்றும் சகோதரருடன்...
திருச்சி....
திருச்சி தாராநல்லூர் விஸ்வாஸ்நகர் பகுதியை சேர்ந்தவர் இப்ராம்கான், நவீன் தம்பதி. இவர்களுக்கு ஆசிம்கான் என்ற மகன் உள்ளான். விருதாசலத்தில் அரிசி ஆலை நடத்தி இவர் சென்னையில் கல்லூரியில் படித்தபோது, ரேஷ்மா என்ற பெண்ணை...
வேலூர்....
பேரணாம்பட்டை அடுத்த மேல்பட்டி கொத்தமாரி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் வினித் (23). நேற்று நள்ளிரவு அந்த கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவில் அருகே அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரின்,
உறவினர்களான அசோகன்...
இன்றைய ராசிபலன்
மேஷம்
மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சிறுசிறு ஏமாற்றங்கள் வந்து போகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் அலட்சியம்...
சகோதரியின் திருமணத்திற்கு கடைசி நொடிகளில் பணம் கிடைக்காததால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்!!
Vinthai Admin - 0
கேரளா...
கேரளா மாநிலம், திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் வாசு. இவரது மனைவி பேபி. இந்த தம்பதிக்கு விபின் என்ற மகனும், வித்யா என்ற மகளும் உள்ளனர்.
தொழிலாளியான வாசு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்....
பிறந்தநாள் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய சகோதரிகளுக்கு நேர்ந்த சோகம் : நடந்தது என்ன?
Vinthai Admin - 0
ஈரோடு...
ஈரோடு மாவட்டம், செங்கலப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு ஷாலினி மற்றும் நிஷா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் நிஷாவுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து லட்சுமி நகர் பகுதியில் உள்ள...








