Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
சென்னை...
சென்னை, மாம்பலத்தைச் சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது மனைவி ஷாகினுக்கும், தாய் தாஜ் நிஷாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 2014 நவம்பர் 26ம் தேதி ஷாகினுக்கும், அவரது...
கேரளா....
பரவூர் பெண் மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கில் முக்கிய முன்னேற்றமாக, கொலையை செய்துவிட்டு தப்பியோடிய இறந்த பெண்ணின் சகோதரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரளா மாநிலம் கொச்சியை அடுத்த பரவூர் என்ற...
நாமக்கல்..
நாமக்கல் அருகே உள்ள விவசாய கிணற்றில் சாக்குமூட்டையில் பெண்ணின் சடலம் ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் சடலத்தை மீட்டு,
கொலை செய்யப்பட்ட பெண் யார் என விசாரணை நடத்தினர்....
வீட்டை விட்டு ஓடிப்போன மனைவி : போஸ்டர் அடித்து தேடும் கணவர் : இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!!
Vinthai Admin - 0
ஐதராபாத்...
நம்முடன் இருக்கும் சிலர் காணாமல் போய்விட்டால் அவர்களை காணவில்லை என நம் போஸ்ட்ர், பேப்பர் விளம்பரம் உள்ளிட்ட விளம்பரங்களை கொடுப்போம். அதை பார்த்த யாராவது அவரை கண்டால் குறிப்பிட்ட நபருக்கு தகவல் தெரிவிப்பார்கள்.
இது...
போலி டாக்டர் மருத்துவம் பார்த்ததில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம் : அதிர்ச்சியில் கிராம மக்கள்!!
Vinthai Admin - 0
கிருஷ்ணகிரி...
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிகுப்பம் கிராமத்தில் மருந்தகம் வைத்து நடத்தி வந்தவர் தேவராஜ் (29). இவர் நாச்சிகுப்பம் கூட்டு ரோடு சாலையில் மருந்தகம் நடத்தி வருகிறார்.
இதையடுத்து, அதே கிராமத்தை சேர்ந்த...
வீட்டு கழிவறையில் குழந்தை சத்தம்… 16 வயது சிறுமி பெற்றோருக்கு கொடுத்த பேரதிர்ச்சி!!
Vinthai Admin - 0
திருச்சி...
திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் அரீஷ் என்ற சூரியபிரகாஷ் (23) கூலி வேலை பார்த்து வருகிறார்.
இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த ஒன்றரை வருடங்களாக...
திருவண்ணாமலை...
தொடர்ந்து தொல்லை தொடர்ந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து மாணவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கேளம்பாக்கம் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் ஆராய்ச்சி படிப்பு...
செல்போன் பயன்படுத்தியதால் கண்டித்த பெற்றோர் : 12ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்!!
Vinthai Admin - 0
திண்டுக்கல்...
திண்டுக்கல் மாவட்டம், காசிபாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி முருகேஸ்வரி. இந்த தம்பதிக்குச் சுதா என்ற மகள் இருந்தார்.
இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். சுதா...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட...
கடலூர்...
கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் வினோத்குமார். எலக்ட்ரிசியனான இவருக்கும், குறிஞ்சிப்பாடி வட்டம் கல்குணத்தைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
திருமணத்தின் போது 20...









