Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
பீகார்... பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த சௌரவ் (19)என்பவர் கர்நாடகாவின் மங்களூர் அருகே சுரத்கல் பகுதியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிப்பு விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில் இவரது...
கோவை.. கோவை கவுண்டம்பாளையம் அம்பேத்கர் வீதியில் வசித்தவர் ராஜா. இவரது மனைவி ரீனா. இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி தனது கணவர் தூக்கிட்டு...
சென்னை.... சென்னை தண்டையார்பேட்டை திலகர் நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த சீனா என்கின்ற சீனிவாசன், தண்டையார்பேட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல்...
கிருஷ்ணகிரி.. காரகுப்பத்தைச் சேர்ந்த பிரேம்குமார் என்ற அந்த இளைஞருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்துள்ளது. அதற்காக அவர் தொடர்ச்சியாக டயாலிசிஸ் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். பிரேம்குமாரின் தாய் கஸ்தூரியின் சிறுநீரகங்களில் ஒன்றை எடுத்து அவருக்குப் பொருத்தலாம் என்று முடிவு...
கொரோனா தடுப்பூசி.. இந்தியாவில் கொரோனாவிற்கு பயந்து 8 முறை தடுப்பூசி போட்டுக் கொண்ட நபருக்கு எந்த் ஒரு பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் உலகின் பல்வேறு நாடுகளில்...
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம்...
சுடுகாட்டில்.. தமிழகத்தில் தாயின் பிரிவை தாங்க முடியாத மகன் உடலை தோண்டி எடுத்த‌து அதனுடன் வாழ்ந்து வந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள பரவாய் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலணியில் வசித்து வருபவர்...
சர்ச்சை நடிகை.. இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர் அந்த நடிகை. அதன்பிறகு பிரமாண்ட இயக்குனர் திரைப்படத்தின் மூலம் தமிழில் கால் பதித்தார். முதல் படமே அவருக்கு மிகப்பெரிய புகழையும், வெற்றியையும்...
இந்தியாவின்.. இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் 8ம் வகுப்பு மாணவியை நடுரோட்டில் வைத்து சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 19ம் திகதி Gopalganj மாவட்டத்திலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. மாணவிக்கு...
இரட்டை குழந்தைகளுக்கு.. துபாயில் வசிக்கும் இந்திய இளைஞருக்கு Big Ticket Abu Dhabi லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது. இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான அடுத்த இரண்டாவது நாளில் பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளார் பிஜேஷ் போஸ். அதன்படி...