Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்… மேஷம் பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள் . வழக்கு சாதகமாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு...
நீலகிரி... நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியில் தனியார் நிறுவன ஊழியரான குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2006-ஆம் ஆண்டு குமார் ஆஷா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு...
சேலம்.... சேலத்தில் தனது தவறான உறவுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொன்ற மனைவி, சடலத்தை அப்புறப் படுத்த வழி தெரியாமல் ஒரு வார காலம் தண்ணீர் டிரம்முக்குள் போட்டு மூடி வைத்திருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சேலம்...
நாமக்கல்.... நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் சாலையோரம் படுத்திருந்த முதியவரை, கற்களால் தாக்கி கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட பொறியியல் பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கோகுல்...
கீர்த்தி... விஜய் சேதுபதி நடிப்பில் இந்தாண்டு தெலுங்கில் வெளிவந்த படம் “உ ப் பெ ன் னா”. இப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. இவர் நடித்த முதல் படமே இவருக்கு தென்னிந்திய...
திருப்பூர்... திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிபாளையம் பகுதியில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்த...
நீலகிரி... நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓவேலி பேரூராட்சி பாரதி நகரில் அருளானந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 2-வது மகளான ஜெயா கூடலூர் அரசு மேல்நிலை பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்துள்ளார். இந்நிலையில் டாக்டராக வேண்டும்...
புதுடெல்லி... தங்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் காதலர்கள் மீது பெண் வீட்டார் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இந்த நிலையில் தங்களின் திருமணத்தை காவல்நிலையத்தில் பதிவு செய்ய வந்தபோது புதுமாப்பிள்ளையை நடுரோட்டில் பிடித்து அடித்து...
திருச்சி... திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள வீரப்பூர் சேர்ந்தவர் பிரியா என்ற உமாமகேஸ்வரி (25) இவருக்கும் திருச்சி ராம்ஜிநகர் அடுத்துள்ள வண்ணான்கோவில் பகுதியை சேர்ந்தவர் சந்துரு என்பதுடன் கடந்த மூன்று வருடங்கள் முன்பு திருமணம்...
வேலூர்.... திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பாதி எரிந்த நிலையில் இருந்த ஆண் சடலத்தை கண்டெடுத்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சித்தூர்- வேலூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தாடூர் பகுதியில் விவசாய நிலத்தில் பாதி...