Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
கன்னியாகுமரி... கன்னியாகுமரி மாவட்டம் திக்கணம்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பகவத் (20) டிப்பிளமோ இன் பெட்ரோ கெமிக்கல் பொறியாளர் படிப்பு படித்துதுள்ள இவர், கடந்த ஒரு வருடமாக தான் படித்த துறை சார்ந்த வேலைதேடி அலைந்த...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில்...
இன்றைய ராசிபலன்.. மேஷம் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் எதிர்பார்த்த...
அரியலூர்... அரியலூர் மாவட்டத்திலுள்ள நக்கம்பாடி கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனுசியா என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருச்சி மாவட்டத்திலுள்ள கல்லக்குடியில் ஒரு வாடகை வீடு எடுத்து தனியார் நர்சிங் பயிற்சி மையத்தில்...
சென்னை... சென்னை பெருநகர ஆயுதப்படை பிரிவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சாதிக் பாஷா என்பவர் 2-ஆம் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் சாதிக் பாஷா தன்னுடன் பணிபுரியும் போலீஸ்காரர்களான...
திருவாரூர்.... திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் உள்ள கற்பகநாதர்குளத்தை சேர்ந்தவர் புவனேஷ்வரி இவர் கரையங்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிகின்றார். இவரது கணவர் கண்ணன் வெளிநாட்டில்  வேலை பார்க்கின்றார்.  இவர் நேற்று மாலை கோபாலசமுத்திரம்...
குஜராத்.... மனைவிக்கு ஆசையாக வைத்த செல்லப்பெயரை பக்கத்து வீட்டு நாய்க்கும் வைத்து கூப்பிட்டு வந்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த நபர் அந்த பக்கத்து வீட்டு பெண்ணுக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்....
சைத்ரா... காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்ட 21 வயது மகளின் கழுத்தில் கிடந்த தாலியை அறுத்துப்போட்ட, தந்தை ஒருவர் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் இருந்து மகளின் தலைமுடியை பிடித்து இழுத்துச்சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது சினிமாவில்...
சென்னை... சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வாணி. இவர்களுக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது....
விழுப்புரம்.. விழுப்புத்தில், தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த துணி சலவை செய்யும் தள்ளுவண்டியில், 5 வயதுச் சிறுவனின் சடலம் கடந்த 15ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த சிறுவனின் பிணக்கூறாய்வில் அந்த சிறுவன்...