Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
கணவனை கொன்று விட்டு காணவில்லை என புகார் கொடுத்த மனைவி : விசாரணையில் அதிர்ச்சி தகவல்!!
Vinthai Admin - 0
கேரளா...
கேரளாவில் கணவனைக் கொன்று, மனைவி வீட்டுக்குள் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர் மாலிக். இவரது மனைவி ரேஷ்மா பீவி.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும்...
மாதவிடாய் காரணமாக 13 வயது சிறுமி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் : போலீசார் தீவிர விசாரணை!!
Vinthai Admin - 0
விழுப்புரம்...
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கொள்ளுமேடு இருளர் பகுதியில் 13 வயது சிறுமி 7ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காலையில் தூக்கில்...
சென்னை...
சென்னை வியாசர்பாடியில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில், மாமியாரை குத்தி கொலை செய்த மருமகன் மற்றும் அவரது நண்பரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வியாசர்பாடி அன்னை சத்யா நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் லதா. இவருக்கு...
அம்பத்தூர்...
அம்பத்தூர் ரயில் நிலையம், 3-வது பிளாட்பாரம் அருகில் விரைவு ரயில் செல்லும் தண்டவாளத்தில் இன்று ஒரு வாலிபர், இளம்பெண் ரயிலில் அடிபட்டு உடல் சிதைந்த நிலையில் கிடந்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் அம்பத்தூர் ரயில்வே அதிகாரிகளிடம்...
சேலம்...
சேலம் மாவட்டம் சூரமங்கலம் அடுத்த ஜாகீர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் உமாதேவி. 10ஆண்டுகளுக்கு முன் கணவனை பிரிந்த உமாதேவியின் ஒரே மகன் பத்தாம் வகுப்பு வரை மட்டும் படித்துவிட்டு கிடைக்கும் வேலைகளை செய்து...
திருவள்ளூர்.....
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே பெரிய ஒபுளாபுரம் அருகே மேய்ச்சல் நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள், ரத்தக் கறையுடன் சந்தேகத்திற்கிடமாக ஏதோ ஒன்று மண்ணில் புதைக்கப்பட்டுள்ளதாக ஆரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதன் பேரில்,...
கணவனை பிரிந்த நர்சு கொ.லை வழக்கில் செல்போன் தொடர்பிலிருந்த 150 பேரிடம் விசாரணையில் தி.டு.க்கிடும் தகவல்!!
Vinthai Admin - 0
தேனி...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கணவன் மற்றும் கு.ழ.ந்.தைகளை தவிக்க விட்டு தனியாக வசித்து வந்த ந.ர்சு கொ.லை செ.ய்.யப்பட்ட ச.ம்.பவம் தொடர்பாக அவரது மொமைல் நண்பர்களான 150 க்கும் மேற்பட்டோரிடம் வி.சா.ரணை...
நாமக்கல்....
நாமக்கல் மாவட்டம் வெப்படையில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்த வந்த பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்களாக வேலை பார்க்கும் ஒரு பெண்ணுக்கும் ஒரு வாலிபருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.
இதனால் இருவரும் வேலை நேரம் போக மீதி...
கணவர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்… மனைவியே அடித்து தூக்கில் தொங்கவிட்டது அம்பலம்!!
Vinthai Admin - 0
சென்னை...
சென்னை அரும்பாக்கம் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த தனலட்சுமி. நேற்று இரவு கையில் வெட்டுக் காயத்துடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
மருத்துவமனை ஊழியர் தகவலின்பேரில் போலீசார் விசாரணை செய்த போது தனக்கும் தனது...
வேலூர்...
வேலூர் மாவட்டம் காட்பாடி சாலையில் அமைந்துள்ள பிரபல நகை கடை ஜோஸ் ஆலுக்காஸில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி 8 கோடி ரூபாய் மதிப்பிலான 15 கிலோ தங்கம் மற்றும் 500 கிராம்...









