Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
திருப்பத்தூர்...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரமணா (வயது 22) எலக்ட்ரிஷனாக பணிபுரிந்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த பதினோராம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி...
சென்னை...
சென்னை அடுத்து மாங்காடு அருகே 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார்.
அந்த மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய...
யூ டியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவரால் நேர்ந்த விபரீதம் : எச்சரிக்கை செய்தி!!
Vinthai Admin - 0
சென்னை...
தமிழகத்தில் யூ டியூப் பார்த்து மனைவிக்கு கணவர் பிரசவம் பார்த்ததால், குழந்தை இறந்த நிலையில் பிறந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராணிப்பேட்டை மாவட்டத்தின் நெமிலி அடுத்து உள்ள நெடும்புலி பகுதியைச்...
இன்றைய ராசிபலன்.......
மேஷம்
மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புதுவேலை கிடைக்கும். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள்....
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு...
ராஜஸ்தான்..
போதைக்கு அடிமையான மகனை திருத்தும் முயற்சியில் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள் பெற்றோர்.
அங்கிருந்த மகன் திரும்பி வந்து மீண்டும் போதைக்கு அடிமையானதால் கவலையில் இருந்திருக்கிறார்கள் பெற்றோர். இதனால் தன்னை மீண்டும் மறுவாழ்வு மையத்திற்கு...
தஞ்சாவூரில்...
எவ்வளவு தான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் மக்களிடையே பரவியிருக்கும் மூடநம்பிக்கை மட்டும் அகலவில்லை. சாதாரண பூஜை தொடங்கி உயிர்களைப் பலி கொடுக்கும் நரபலி வரை மக்கள் எதற்கும் துணிகிறார்கள்.
இவர்களின் மூட நம்பிக்கையைப் பயன்படுத்தி மந்திரவாதிகள்...
தேனி...
தேனி மாவட்டம் கண்ணிசேர்வைபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். 29 வயதான இந்த இளைஞர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் முடித்துவிட்டு வேலை இல்லாமல் சொந்த ஊரில் சுற்றி வருகிறார். இவரது தலைமுடி...
திண்டுக்கல்...
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன்.
இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பாலசக்தி (வயது 4) மற்றும் விஜிதா (வயது 2) .
கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி...
கைக்குழந்தை மற்றும் தாய்க்கும் நள்ளிரவில் அரங்கேறிய விபரீதம் : அதிர்ச்சியில் உறவினர்கள்!!
Vinthai Admin - 0
கள்ளக்குறிச்சி...
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை ஆதிதிராவிடர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்வர் வினோத்குமார் (வயது 30) இவரது மனைவி ஆஷா ( வயது26) தம்பதியினருக்கு கயல் ( 1)...








