Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
சென்னை.... மீண்டும் ஒரு பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் தன் உயிரை மாய்த்துக் கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு விபரீத முடிவை மேற்கொண்டுள்ளார். சென்னை அடுத்த மாங்காடு சக்தி நகரைச் சேர்ந்த 17 வயது மாணவி...
புதுக்கோட்டை.... தமிழகத்தில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தம்பதி பிடிபட்ட நிலையில் அது தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. புதுக்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களாக பகலில் பூட்டியிருக்கும் வீடுகளில் தொடர் திருட்டுகள்...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சகோதரர்களால் பயனடைவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்...
நீலகிரி... நீலகிரி மாவட்டத்தில் உள்ள பீச்சனகொல்லி பகுதியில் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாபுவின் பெரியம்மா உயிரிழந்ததால் விடுமுறை எடுத்துவிட்டு கூடலூருக்கு...
கோயம்புத்தூர்... கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி பகுதியில் 15 வயதுடைய சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த சிறுமியை காணவில்லை என அவரது தாய் கடந்த 11-ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் சரவணம்பட்டி யமுனா நகர்...
வேலூர்... தாம்பத்திய உறவுக்கு மறுத்த மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள்தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்ளித்துள்ளது. வேலூர் மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் சேகர். 55 வயதான சேகர் சமையல் தொழில் செய்துவருகிறார். தனது மனைவி...
ராணிப்பேட்டை.... ராணிப்பேட்டை மாவட்டம் மகேந்திரவாடியை சேர்ந்த சக்திவேல் என்ற 32 வயது இளைஞர் அதே பகுதியை சேர்ந்த அருள் மகள் வனிதாவை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு அருள்...
இந்தியா... இந்தியாவில் அரசாங்க சலுகையை பெறுவதற்காக சொந்த சகோதரியை திருமணம் செய்து கொண்ட சகோதரனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் துண்டலா என்ற இடத்தை சேர்ந்த இருவருக்கும் தான் திருமணம் நடந்துள்ளது. அங்குள்ள அரசாங்கம்...
இந்தியா.... இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் 45 வயதான நபர் ஒருவர் 2 வயது பெண் குழந்தையின் கன்னத்தை கடித்து சதையை மென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பரேல்லியில் உள்ள கிராமம் ஒன்றிலே இச்சம்பவம்...
கேரள... கேரள மாநிலம் கோழிக்கோடு அருகில் உள்ள திகோடியை சேர்ந்தவர் சிந்தூரி என்ற கிருஷ்ணப்பிரியா (22). முதுகலை கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவர், திகோடி பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக கடந்த 8 நாட்களுக்கு...