Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் மதிப்பார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நேர்மறை எண்ணம் பிறக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம்...
அனுராதா... தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்தின் காளி திரைப்படத்தில் நடித்த சிறிய குழந்தை தற்போது 50 வயதாகியுள்ள பிரபலம் என்ற உண்மை வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் படங்களில் பல...
கர்நாடக... கர்நாடக மாநிலம் பெங்களூரு பீனியா பகுதியில் தொட்டபிதரகல்லு பகுதியில் வசிக்கும் 24 வயதான பெண் சாக்‌ஷியை , அருண் என்பவர் காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த சாக்ஷிக்கு அந்த அருணை பிடிக்காததால் அவரின் காதலை...
தஞ்சை.. தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள அக்கரைவட்டம் கிராமத்தைச் சேர்ந்த 12 வது படிக்கும் மாணவியும், காரியாபட்டியை சேர்ந்த 17 வயது மாணவனும், திருவோணம் அருகே உள்ள ஊரணிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம்...
நாமக்கல்... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியம் அலவாய்பட்டி பஞ்சாயத்து தச்சன்காட்டை சேர்ந்தவர் லோகநாதன். இவரின் மகன் விக்னேஷ், (25). இவர் அதே பகுதியில் உள்ள செல்லியம்மன் சேகோ பேக்டரியில் வேலை செய்து வருகிறார். இதே...
கள்ளக்குறிச்சி... கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே களவனூர் கிராமத்தைச் சேர்ந்த கேசவன். இவரது மனைவி பழனியம்மாள். இவர்கள் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு சிவமணி என்ற மகனும்,  சிவகாமி  சோனியா என்ற மகள்களும்...
உத்தரபிரதேசம்... உத்தரபிரதேசம் மாநிலம் நைனிடாலை சேர்ந்தவர் மோசின் (வயது 29). அவருக்கு திருமணமான ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து அந்த பெண் தனது சிறுவயது மகளை அழைத்து கொண்டு வந்து மோசினுடன்...
திருப்பூர்.... திருநெல்வேலியை சேர்ந்தவர் தெய்வானை (வயது 45). இவருக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர் குடும்பத்துடன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூருக்கு வந்து கே.வி.ஆர் நகர் பகுதியில்...
கன்னியாகுமரி... குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 8 நாட்களுக்கு முன் கடத்தப்பட்ட வாலிபரை கொலை செய்து வீசிய சம்பவம் தொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் நான்கு கொலையாளிகளை குளச்சல் போலீசார் வலைவீசி...
விருதுநகர்... விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆவியூர் குரண்டி பகுதியை சேர்ந்தவர் முத்து(48). இவர் அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பொருளாதார பிரிவு பேராசிரியராக பணி...