Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
உத்திரபிரதேசம்.....
உத்திரபிரதேச மாநிலம் பஹ்பட் மாவட்டத்தில் உள்ள ரோஷகர் கிராமத்தை சேர்ந்த தரன்மும் மற்றும் மண்டஷா இருவரும் உடன்பிறந்த சகோதரிகள்.
அதே கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் சகோதரிகளான தரன்முமை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளான். ஆனால்,...
கிண்டி..
கிண்டி ஐடிஐ மாணவி காதலித்து கர்ப்பமானதால் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனால் 8 மாத கர்ப்பிணியாக இருந்த மாணவிக்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்ததுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி...
பீகார்....
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் அபினேஷ் (வயது 26). பொக்லைன் எந்திரம் டிரைவரான இவர்,
சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் தங்கி வேலைப்பார்த்து வந்தார்.
பாட்னாவில் உள்ள தனது மனைவியிடம் அபினேஷ் அடிக்கடி செல்போனில் வாக்குவாதத்தில்...
திருவெறும்பூர்....
திருவெறும்பூர் அருகே கடந்த இரண்டு நாளுக்கு முன்னர் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தம்பியின் படுகொலைக்கு, பழிக்குப்பழி தீர்த்த அண்ணன்கள் உட்பட 10 பேர் கைது.
திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தை சேர்ந்த பெலிக்ஸ்...
மதுரை...
வட மதுரையை அடுத்த நிலம்பட்டி புதூரைச் சேர்ந்தவர் திவ்யபாரதி, கருத்து வேறுபாடுகள் காரணமாக கணவனைப் பிரிந்த இவர் தனது இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் அவரது சடலம் புதூர் அருகே உள்ள காட்டு...
மணப்பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த மாப்பிள்ளை : காவல் நிலையத்தில் கம்பி எண்ணும் அவலம்!! நடந்தது என்ன?
Vinthai Admin - 0
பெரம்பலூர்...
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள கிழுமத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்; இவரது மகள் 22 வயதான பூவழகி.
இவர் தனது பெற்றோருடன் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அதில்...
மனைவி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவர் : விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சித் தகவல்!!
Vinthai Admin - 0
தஞ்சாவூர்...
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் தம்பிக்கோட்டை அடுத்த கீழக்காடு பகுதியை சேர்ந்த இந்துமதி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் கடந்த சில...
புதுச்சேரி...
புதுச்சேரி முத்தியால்பேட்டை சுந்தரர் விதியை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். இவரது மனைவி நாகஜோதி. கட்டிட வேலை செய்து வருகின்றார்.
இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் 2 மகள்கள், ஒரு மகன் ஈஸ்வருடன்...
தாய் வீட்டிற்கு சென்ற மனைவியை கண்டித்த கணவன் : குழந்தைகளுடன் தாய்க்கு நேர்ந்த சோகம்!!
Vinthai Admin - 0
விழுப்புரம்.....
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே உள்ள ஆடூர் கொளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மோகன்-ஜெயந்தி தம்பதியினர்.
இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையில், இவர்களுக்கு 2 வயதில் தனுஸ்ரீ என்ற பெண் குழந்தையும், தனுஷ்கா...
ஒரு கோடி ரூபாய் பணத்துடன் தெருவில் சுற்றித்திரிந்த இளைஞன் : பின் நேர்ந்த விபரீதம்!!
Vinthai Admin - 0
இந்தியா.....
இந்தியாவில் சந்தேகத்திற்கிடமான இளைஞர் சுற்றித் திரிந்ததால், பொலிசார் அவரை பிடித்து சோதனை நடத்தியதில் ஒரு கோடி ரூபாய் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் மாநாகராட்சிக்கான தேர்தல் வரும் 19-ஆம் திகதி...









