Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
தேனி... உலகத்தேவர் தெருவைச் சேர்ந்த கௌதம் - புவனேஸ்வரி தம்பதிக்கு கடந்த மாதம்தான் திருமணம் முடிந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி புவனேஸ்வரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். விளையாட்டில் பல விருதுகள் வாங்கிய புவனேஸ்வரிக்குத் திருமணத்தில் விருப்பம்...
தருமபுரி... தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்து ஜருகு மந்திரிகவுண்டன் கொட்டாய் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி(48), இவர் நெசவு தொழில் செய்து வருகிறார். கோவிந்தசாமிக்கு மாதம்மாள் என்ற மனைவியும், 2 மகன், ஒரு மகள் உள்ளனர். இதில்...
இராமநாதபுரம்... காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஆசைகாட்டி பின்னர் திருமணம் செய்துகொள்ள மறுத்த, ஆசிரியரால் பெண் என்ஜினீயர் ராமநாதபுரத்தில் தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் அருகே ஓம்சக்திநகர் பகுதியில் 11வது தெருவை சேர்ந்தவர் முனியசாமி என்பவரின் 25...
புளியந்தோப்பு... புளியந்தோப்பு அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் வசித்து வருபவர் சுதாகர். இவரின் மகள் மைதிலி (22) சில நாட்களாக காணவில்லை என்று கடந்த 4ம் தேதி புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த...
ஆந்திரா... ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகமல்லேஸ்வரி. திருமணமான சில நாள்களிலே நாகமல்லேஸ்வரியின் கணவர் மரணமடைய உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தார். வயிற்றுப்பசியை போக்கிக்கொள்ள ஓட்டல் ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார். கடப்பாவைச் சேர்ந்த லாரி க்ளீனரான...
மதுரை...... மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு பகுதியில் கடந்த வாரம் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்த பாண்டியன் என்ற கால்டாக்ஸி ஓட்டுநர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை தொடர்பாக அலங்காநல்லூர்...
சிவாஜி.. ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் ரஜினி நடித்த படங்களில் ஒன்று சிவாஜி. 2007ம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. நாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை ஒழிக்கும் வண்ணம் இப்படத்தின் கதை...
சினேகா... தென்னிந்திய சினிமாவில் தற்போது பல புதுமுக இளம் ஹீரோயின்கள் தொடர்ந்து படையெடுத்த வண்ணம் உள்ளனர் இதன் காரணமாக பல முன்னணி நடிகைகள் பட வாய்ப்புகள் ஏதும் சரிவர கிடைக்காத நிலையில் பல முன்னணி...
திருவள்ளூர்.... திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர், பெரியார் நகர், திருவள்ளுவர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 24). இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இதற்கிடையில், செந்தில்குமாருக்கும், இதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு இடையே...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தை பெருக்குவீர்கள்....