Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
ராமநாதபுரம்.. பரமக்குடி அருகே மனைவியை வெ.ட்.டிக் கொ.லை செ.ய்.து விட்டு வீதியில் அரிவாளுடன் நின்ற கணவர், அதனை வெல்போனில் படம் பிடித்த நபர்களிடம், போலீசுக்கு தகவல் கொ.டு.க்கச் சொன்ன ச.ம்.ப.வ.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தி உள்ளது....
சண்முகநாதன்.. ஆலடியூர் கிராமத்தை சேர்ந்த பரமசிவம் என்பவரது மகன் ராமசுப்பிரமணியன் (29). இவர் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் கொடுக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இன்று தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம்...
சேலம்.. சேலம் மாவட்டம், ஓமலூர் பேருந்து நிலையத்தில், கள்ளிக்காடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடை அருகிலுள்ள சந்தோஷ் கதிர்வேல் என்பவரது கடையின் முன்பாக  சுப்பிரமணி சி.று.நீர் க.ழி.த்ததாக...
சென்னை... சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி சுமதி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருபவர் சிவன் அருள். ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், தமிழக அரசின் பத்திரப் பதிவுத்துறை ஐ.ஜி-யாகப்...
இன்றைய ராசிபலன்…. மேஷம் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில்...
தூத்துக்குடி... தூத்துக்குடி தாளமுத்துநகர் அட்டகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம், கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சுப்புலட்சுமி என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்...
அஜித்குமார்...   அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தேவாங்கு முதலியார் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் மனைவி செல்வி தாயார் லட்சுமி மற்றும் மகன் அஜித்குமார் உடன் வசித்து வருகிறார். தந்தை கூலி வேலை செய்து வரும் நிலையில்...
புனீத்.. மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் அளித்த கண் தானம் மூலம் நான்கு பேர் பார்வை பெற்றுள்ள அதிசய சம்பவம் நடைபெற்றுள்ளது. புனீத் ராஜ்குமார் உயிருடன் இருக்கும்போதே தன்னுடைய கண்களைத் தானம் செய்வதாக உறுதிமொழி...
கௌசல்யா... தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் தமிழ்நாட்டு நடிகைகள் மிக மிகக் குறைவு. ஆம் தற்பொழுது முன்னணி நடிகைகளாக இருக்கும் நடிகைகள் கூட வேறு மாநிலத்தைச் சார்ந்தவர்கள்...
சுலக்சனா... தமிழ் சினிமாவில் எப்படியாவது முன்னணி நடிகையாக வலம் வந்து விட வேண்டும் என்று பல புதுமுக நடிகைகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களால் 1 ,2 திரைப்படங்களுக்கு மேலே சிறந்த நடிப்பை கொடுப்பதற்காக...