Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
தூத்துக்குடி...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள குமாரகிரிபுதூர் கிராமத்தினை சேர்ந்த சுப்புராஜ் என்பவரது மகன் சூரிய ராகவன். 31 வயதான இவர் எட்டயபுரத்தில் அரசு மருத்துவமனை அருகே உள்ள உறவினருக்கு சொந்தமான டிவி பழுதுபார்க்கும்...
செல்போன்...
மனிதர்களின் ஆறாம் விரலாக செல்போன் மாறிவிட்டது என கூறினால் அது மிகையாகாது! செல்போன் பல வகையில் நமக்கு நன்மைகள் செய்தாலும் நமது ஆரோக்கியத்தை கெடுக்கும் வேலைகளையும் செய்தே வருகிறது.
செல்போன்கள் மின்காந்த கதிர் வீச்சுகளோடு...
மேகனா...
45 வயதுடைய முதியவரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்த இளம்பெண் இணையத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள துமகூரு மாவட்டம், குனிகள் சந்தேமவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மேகனா (25). மேகனாவுக்கும் ஏற்கனவே...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மன இறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச் சுமையால் கோபப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். விழிப்புணர்வுடன்...
ப்ரீதம் ஒரு ஓரினச்சேர்க்கையாளரா? சமந்தா விவாகரத்தில் குண்டைத் தூக்கிப்போட்ட சர்ச்சை நடிகை!!
Vinthai Admin - 0
ப்ரீதம்...
கடந்த சில வாரங்களாக பெரியலவில் தென்னிந்திய சினிமாவில் பேசப்பட்ட செய்தி சமந்தா நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் தான்.
ஆரம்பத்தில் அதெல்லாம் இல்லை என்று கூறி வந்த இருவரும் ஒரே நேரத்தில் விவாகரத்து செய்தியை...
நடிகர் தனுஷ்...
பார்ட்டி கலாச்சாரம் திரையுலகில் மிகவும் சகஜமான ஒன்று தான். படங்கள் வெற்றிபெற்றாலோ, அல்லது பிரபலங்களின் பிறந்தநாள் என்றாலோ தங்களுக்கு நெருக்கமான நண்பர்களுடன் பிரபலங்கள் பார்ட்டி கொண்டாடுவார்கள்.
சமீபத்தில் கூட பாலிவுட் முன்னணி நடிகர்...
திருவள்ளூர்...
திருவள்ளூரை அடுத்த உளுந்தை கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகள் ஜான்சி. சாப்ட்வேர் இன்ஜினியரான இவருக்கும், வெள்ளியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்பாபு மகன் ஓம்குமார் என்பவருக்கும் 2016 பிப்ரவரியில் திருமணம்...
தூத்துக்குடி...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆலந்தலையைச் சேர்ந்த ரெங்கன் - ஐஸ்வர்யா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். ரெங்கன் கட்டிட வேலை செய்து வரும் நிலையில், பட்டதாரி பெண்ணான ஐஸ்வர்யாவுக்கு இன்ஸ்டாகிராம்...
அவ்வை சண்முகியாக சென்ற நபருக்கு நேர்ந்த விபரீதம் : விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி!!
Vinthai Admin - 0
வேலுார்...
பெண் வேடமிட்டு 19 வயதுடைய நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் வேலூரில் அரங்கேறியுள்ளது.
வேலுார் சைதாப்பேட்டை மெயின் சாலையில், நேற்று இரவு 10 மணியளவில் முகத்தை மூடியபடி பெண் போல ஒருவர்...
சாக்லேட்...
சாக்லேட் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு சாக்லேட் என்றால் கொள்ள பிரியம். சாக்லேட்டில் அலாதி சுவை உள்ளதால் நாம் அதை சுவைக்க ஆசைப்படுகிறோம்.
அளவாக சாப்பிட்டால் நன்மைகளும் அளவுக்கு மீறினால்...