Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
ஃபேஸ்புக்... முகநூலை (ஃபேஸ்புக்) அதிக அளவில் பயன்படுத்துவோருக்கு உடல் மற்றும் மனநலப் பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு விபரங்கள் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் “அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் எபிடமியாலஜி’...
இன்றைய ராசிபலன்........ மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள்...
ஐதராபாத்... ஐதராபாத்தில் சிறுவனை பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ரம் செ.ய்.த 27 வயது பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சி.றை தண்டனை விதித்து நீதிமன்றம் அ.தி.ர.டி தீ.ர்.ப்பை வழங்கியுள்ளது. ஐதராபாத் அருகே உள்ள சந்திரயானகுட்டா என்னும் பகுதியில் செயல்பட்டு வரும்...
காஜல்... தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் கடந்த ஆண்டு தொழிலபதிபர் கவுதம் கிச்சுலுவை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சினிமாவில் நடித்தும் வருகிறார். கடந்த சில மாதங்களாக காஜல் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு...
சேலம்.... தமிழகத்தில் திருமணமான 8 மாதத்தில் இ.ள.ம்.பெ.ண் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டுள்ளார். சேலம் மாவட்டம் வாழப்பாடி சிங்கிபுரம் வடக்கு காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவருக்கும், சுஜிதா (28) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு...
ஆண்டிரியா... தமிழ் சினிமாவில் கமர்ஷியல் இ.ய.க்குநர்கள் பலர் உருவாகி நல்ல இடத்தினை பிடிக்கிறார்கள். அதேபோல் ஒரே மாதிரியான கமர்ஷியல் கதைகள் எடுத்தால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை இ.ழ.ந்து படம் தோல்வியில் முடியும். ஆனால் ஒரே ஃபார்முலாவை...
சமந்தா... விவாகரத்தில் இருந்து மீண்டு வருவதே வலி நிறைந்த விஷயமாக இருக்கிறது. அதில் இருந்து வெளிவரவே நேரம் தேவைப்படுகிறது. இதில் தனிப்பட்ட தா.க்.கு.த.ல்கள் ரொம்பவும் சொல்லமுடியாத வேதனை தருகிறது. நான்கு ஆண்டுகள் திருமண வாழ்க்கை சமந்தாவுக்கு...
இந்தியா..... இந்தியாவில் மருந்து வாங்க சென்ற தம்பதி சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் டேனியல் (45). இவரது மனைவி...
கண்டிப்பாக படியுங்கள்.... தவறு செய்யாத மனிதன் இல்லை. ஆனால், இது தவறு என்று தெரிந்தும், ஒரே விடயத்தைத் திரும்பத் திரும்பச் செய்தால் நம் ஆரோக்கியத்துக்கு நாமே வேட்டுவைக்கக்கூடிய தவறுகள் என்னென்ன என்பது குறித்து, பல்வேறு...
இந்தியா.... இந்தியாவில், வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் 17 வருடங்களாக காட்டுக்குள் முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்துள்ள சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் வசித்து வந்தவர் சந்திரசேகர். இவருக்கு சொந்தமாக உள்ள...