Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
கணவன் செய்த அதிர்ச்சி செயல் பீகார் மாநிலத்தில் ம து அருந்த மறுப்பு தெரிவித்த மனைவிக்கு அவருடைய கணவன் தலாக் கூறி விவாகரத்து செய்துள்ள வினோத சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த நூரி...
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தையை, கருணை கொ லை செய்ய அனுமதிக்க வேண்டும் என மதனப்பள்ளி நீதிமன்றத்தில் பெற்றோர் மனு அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதனப்பள்ளியை சேர்ந்த...
மனைவியை.. மதுரையில் குடும்ப த கராறில் மனைவியை க த்தியால் கு த்திக் கொ லை செய்த கணவனை பொலிசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்தவர் வெள்ளையப்பன். இவர் ம து...
திருநங்கை ரேவதி அமெரிக்காவில் கொலம்பியாவின் பல்கலைக்கழகத்தில் தமிழக திருநங்கை ரேவதியின் சுயசரிதை இடம்பெற்றுள்ளதால், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தமிழில் ஜூவா நடிப்பில் உருவான தெனாவட்டு திரைப்படம் மூலம் பிரபலமானவர் திருநங்கை ரேவதி. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த...
ரம்யாகிருஷ்ணன் தமிழகத்தில் பிரரம்யாகிருஷ்ணன்சவத்துக்காக சேர்க்கப்பட்ட ரம்யாகிருஷ்ணன் என்ற இளம்பெண் உ யிரிழந்த நிலையில் தவறான சிகிச்சையால் தான் அவர் இறந்தார் என தந்தை புகார் அளித்துள்ளார். மதுரையை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் ரம்யாகிருஷ்ணன் (23) என்ற...
காத்திருந்த அதிர்ச்சி தமிழகத்தில் மனைவியை பார்க்க மாமனார் வீட்டிற்கு கணவர் சென்ற போது அங்கு அவர்கள் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த தம்பதி கோவிந்தசாமி(65)-குப்பம்மாள்(60)....
தமிழகத்தில் இருபது ஆண்டுகளுக்கு முன் கா ணாமல் போன மகனை தாய் கண்டுபிடித்து தன்னுடன் அழைத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலுார் மாவட்டம், திருவாலந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர், இந்திரா. இவருக்கு ஒரு மகன்,...
லலிதா ஜுவல்லரி கொ ள்ளை தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய லலிதா ஜுவல்லரி கொ ள்ளை சம்பவத்தில் முளையாக செயல்பட்ட முருகனிடமிருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கடந்த...
தமிழகத்தில் அழகிகள் போல அச்சு அசலாக வேடமணிந்து பணம் பறித்த இளம் இளைஞர்களின் புகைப்படங்கள் வெளியாகி அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையின் பிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (24).இவர் கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த...
பள்ளி ஆசிரியை ஆறு நாட்களாக மா யமாகியிருந்த பள்ளி ஆசிரியையின் ச டலம் அழுகிய நிலையில் குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த குமாரி அங்கிதா (25), கடந்த மாதம்...