Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
இந்தியாவில் ஏழு தலையுடன் பாம்பு இருப்பதாக கூறி, அதன் தோல் ஏழு தலையுடன் இருக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. பெங்களூருவிலிருந்து சுமார் 60 கி.மீற்றர் தொலைவில் இருக்கும் கிராமம் ஒன்றில், பாம்பு ஒன்று...
மனிஷ் பாண்டே பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே, தமிழ் படங்களின் மூலம் பிரபலமான நடிகை அஷ்ரிதா ஷெட்டியை திருமணம் செய்ய உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. துளு படத்தின் மூலம் அறிமுகமானாலும், உதயம் NH4,...
கேரளாவில்.. கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை கொ லை செய்த பெண் நீதிமன்றத்துக்கு எந்தவித பதட்டமும் இன்றி வந்த நிலையில் அவரை காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால் அந்த பகுதியே பரபரப்பாக...
வெளிநாட்டில் பணிபுரியும் தாய்.. வெளிநாட்டில் தாய் வேலை செய்து வந்த நிலையில் அதை தெரிந்து கொண்டு உள்ளூரில் இருந்த மகளை காதல் வலையில் வீ ழ்த்தி ஏமாற்றிய இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தின்...
காருக்குள்.. சேலம் அருகே காருக்குள் இளம்காதல் ஜோடி ச டலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் வெள்ளி நகைப்பட்டறை நடத்தி வரும் கோபி என்பவருடைய மகன் சுரேஷ். இவரும் அதேபகுதியில் உள்ள தனியார் கல்லூரியில்...
குழந்தை பிறப்பதற்கு.. தமிழகத்தில் மாற்றாந்தாய் மனபான்மையில் கணவரின் மகளை கொ லை செய்துவிட்டு நாடகமாடிய இளம்பெண்ணின் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரை சேர்ந்தவர் பார்த்திபன் (31). இவருக்கு திருமணமாகி ராகவி (6)...
புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி தமிழகத்தில் உள்ள பாம்பர் அணையில் புதுமணத்தம்பதி உள்ளிட்ட குடும்பத்தார் செல்பி எடுத்த நிலையில் புதுப்பெண் உட்பட நான்கு பேர் தண்ணீரில் மூழ்கி உ யிரிழந்துள்ளனர். பெருமாள்சாமி (25) என்ற இளைஞருக்கும்...
சொல்லப்படாத கதை.. தமிழ்சினிமா அகராதியில் இருந்து தவிர்க்கவே முடியாத ஒரு மாபெரும் நகைச்சுவை கலைஞன் வடிவேலு. மதுரையை சேர்ந்த வடிவேலு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இன்று அவரின் பிறந்தாள் என சமூகவலைதளத்தில் ரசிகர்கள்...
சிறுமியின் ஓவியம் சீனாவின் ஹாங்காங் நகரில் ஓவியம் தொடர்பான ஏலம் நடைபெற்றதில் ஜப்பான் ஓவியர் யோஷிடோமொ வரைந்த ஒரு சிறுமியின் ஓவியம் 177 கோடிக்கு ஏலம் போனது. ஹாங்காங் நகரில் போ ராட்டக்காரர்கள் நெருப்பும்...
உணவில் இருந்த தலைமுடி வங்கதேசத்தில் மனைவி கொடுத்த உணவில் தலை முடி தென்பட்டதால் அவர் தலையை மொட்டையடித்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாக்காவின் ஜோய்புரட் மாவட்டத்தை சேர்ந்தவர் பப்ளு மொண்டல் (35). இவர்...