Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
கேரள பெண்
இந்தியாவின் கேரள மாநிலத்தில் குடும்ப வறுமை காரணமாக, பெண் ஒருவர் கள் இறக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பண்ணியோடு பகுதியைச் சேர்ந்தவர் ஷீபா. 33 வயதாகும் இவர்...
10 வயது சிறுமி
ஈரானில் 10 வயது சிறுமியை 22 வயது இளைஞர் திருமணம் செய்துகொண்டுள்ள வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில், பெண்கள் 13 வயதில் பெற்றோரின் ஒப்புதலுடன் திருமணம்...
பிக்பாஸ் சாண்டியை அழ வைத்த முக்கிய பெண் : கண்கலங்கிய மனைவி : வாழ்க்கையில் முதல் முறையாக நடந்த சம்பவம்!!
Vinthai Admin - 0
பிக்பாஸ் சாண்டி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுக்க ஃப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்களின் குடும்பத்தார் பலர் வந்திருந்தார்கள். அழுகை, கோபம், சந்தோசம் எல்லாம் நிரம்பி வழிந்தது.
இதில் சாண்டியை காண அவரின் மனைவி...
வனிதா
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை வனிதா. அதில் அதிகாரத் தன்மையாலும், மற்றவர்கள் அடக்கி ஆள்வது போல பேசியதால் கடும் விமர்சனங்களுக்கு ஆளானார்.
முன்பே வெளியேற்றப்பட்டாலும் மீண்டும் ஒய்ல்டு கார்டு...
ஆ பாச திரைப்பட நடிகையானது எப்படி? அதிலிருந்த சவால்கள் : மனம் திறந்து பேசிய மியா கலீபா!!
Vinthai Admin - 0
மியா கலிபா
ஆ பாச திரைப்பட நடிகையாக இருந்த மியா கலிபா அந்த துறைக்குள் தான் நுழைந்தது பற்றியும் பின்னர் வெளியேறியது எப்படி எனவும் மற்றும் பல்வேறு விடயங்கள் குறித்து பேசியுள்ளார்.
ஒரு சமயம் ஆ...
தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட இலங்கையை சேர்ந்த நடிகை சுஜாதா : கவனிக்கப்படாத கண்ணீர் கதை!!
Vinthai Admin - 0
நடிகை சுஜாதா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கியவர் சுஜாதா. இலங்கையின் காலியில் கடந்த 1952ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி சுஜாதா பிறந்தார்.
இளம் வயதிலேயே இந்தியாவின் கேரள மாநிலத்துக்கு வந்து செட்டில் ஆன...
மிலிந்த் சோமன்
அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்தது குறித்த தொடர் சர்ச்சைக்கு, நடிகர் மிலிந்த் சோமன் விளக்கம் அளித்துள்ளார். தமிழில் பையா, அலெக்ஸ் பாண்டியன் போன்ற படங்களில் நடித்தவர் மிலிந்த் சோமன்(53).
பிரபல நடிகரும்-மொடலுமான...
இது கேலிக்கூத்தானது : சுபஸ்ரீ ம ரணம் தொடர்பாக ஆதங்கப்பட்ட பிரபல தமிழ்ப்பட நடிகர்!!
Vinthai Admin - 0
சுபஸ்ரீ ம ரணம்
சென்னையில் சுபஸ்ரீ உ யிரிழந்த விவகாரத்தில் பதாகையை அச்சடித்த நிறுவனம் மூடப்பட்ட நிலையில் இது கேலிக்கூத்தானது என நடிகர் பிரசன்னா கூறியுள்ளார்.
சென்னை பள்ளிக்கரணை பகுதி வழியாக நேற்று மாலை 3...
வெளிநாட்டுக்கு செல்லவேண்டும் என்ற சுபஸ்ரீ கனவு நிறைவேறவேயில்லை : ஒரே மகளை பறிகொடுத்த தந்தை கண்ணீர்!!
Vinthai Admin - 0
சுபஸ்ரீ
சென்னையில் அந்நியாயமாக இளம்பெண் சுபஸ்ரீ உ யிரிழந்த நிலையில் அது குறித்து அவர் தந்தை கண்ணீருடன் பேசியுள்ளார். கனடாவுக்கு செல்வதற்காக தேர்வை எழுதிவிட்டு பள்ளிக்கரணை பகுதியில் நேற்று இருசக்கர வாகனத்தில் தனியாக வந்து...
கனடா செல்லவிருந்த நிலையில் அநியாயமாக ப லியான சுபஸ்ரீ : அவர் இ றப்புக்கு காரணமானவர்கள் யார் தெரியுமா?
Vinthai Admin - 0
சுபஸ்ரீ
கனடாவுக்கு செல்வதற்கான தேர்வை எழுதிவிட்டு வீட்டுக்கு திரும்பிய சுபஸ்ரீ மீது லொறி ஏறியதில் அவர் உ யிரிழந்த நிலையில் இந்த இறப்புக்கு காரணமான பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு...









