Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
உன்னை குப்பை மாதிரி தூக்கி எரிஞ்ச சாண்டிக்கு சொம்பு தூக்கிட்டு இருக்க : ரசிகரின் கருத்துக்கு காஜல் பசுபதி அதிரடி பதில்!!
Vinthai Admin - 0
காஜல் பசுபதி
பிக்பாஸ் சீசன் 3 யின் போட்டியாளரும் நடன இயக்குனருமான சாண்டியின் முதல் மனைவி காஜல் பசுபதி. கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
இந்நிலையில், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான...
கல்லூரி மாணவி
ஆந்திர மாநிலத்தில் விடுதி அறையில் கல்லூரி மாணவி தற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியை சேர்ந்த லிங்கராஜு என்பவரின் மகள் காவ்யா (20). இவர்...
படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்த நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா : மருத்துவமனையில் அனுமதி!!
Vinthai Admin - 0
நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா
சின்னத்திரை நடிகை சரண்யா விஜய் டிவியின் நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் பிரபலமமானவர். இவர் தனது சிறப்பான நடிப்பின் மூலம் பல்வேறு தரப்பு சின்னத்திரை ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் . இவர்...
பிக்பாஸ் வீட்டில் நள்ளிரவில் செரின் – தர்சன் செய்த செயல் : நீக்கபட்ட பிக்பாஸ் காட்சிகள் வெளியானது!!
Vinthai Admin - 0
பிக்பாஸ் காட்சிகள் வெளியானது
பிக்பாஸ் வீட்டிற்க்குள் நாள் முழுக்க நடக்கும் விஷயங்களில் கண்காணித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை மட்டும் தான் அந்த 1 மணி நேர நிகழ்ச்சியில் ஒளிபரப்ப செய்வார்கள்.
அதில் ஒருப்பிரச்சனை உருவாகிறது என்றால்...
10 பேர் கொண்ட கும்பலால் நள்ளிரவில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொ லை செய்யப்பட்ட நபர்!!
Vinthai Admin - 0
வெட்டிக் கொ லை செய்யப்பட்ட நபர்
மதுரையில் 10 பேர் கொண்ட மர்மகும்பலால் திமுக பிரமுகர் வெட்டி படுகொ லை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த திமுக பிரமுகரான ராஜா (47),...
20 வருடங்களாக கழிப்பறையில் வசித்து வரும் தமிழ்ப் பெண் : கண்ணீர் வரவழைக்கும் புகைப்படங்கள்!!
Vinthai Admin - 0
கண்ணீர் வரவழைக்கும் புகைப்படங்கள்
தமிழகத்தில் பெண்ணொருவர் 20 ஆண்டுகளாக பொது கழிப்பறையில் வாழ்க்கை நடத்தி வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் கருப்பாயி.
இவருக்கு ஒரு மகள் உள்ள நிலையில் அனைத்து உறவுகளாலும்...
இந்தியாவை உலுக்கிய ஆணவக் கொ லை : 10 பேர் குற்றவாளிகள் : நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு!!
Vinthai Admin - 0
ஆணவக் கொ லை
இந்தியாவின் கேரள மாநிலத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதாக கூறி இளைஞர் படுகொ லை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயத்தில் நடந்த...
வெளியூருக்கு சென்ற கணவன் : தனியாக இருந்த மனைவி : எதேச்சையாக அங்கு வந்த பக்கத்துவீட்டு பெண் கண்ட காட்சி!!
Vinthai Admin - 0
பக்கத்துவீட்டு பெண் கண்ட காட்சி
தமிழகத்தில் இளம்பெண் தனது குழந்தையுடன் தீ க்குளித்து தற்கொ லை செய்து கொண்ட நிலையில் அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். கோவையை சேர்ந்தவர் ஈஸ்வரசாமி...
அதிர்ச்சியடைந்த பொலிஸார்
சென்னையில் மனைவி, மகனை காணவில்லை என பொறுமையாக 10 நாட்கள் கழித்து புகார் கொடுக்க வந்த கணவரின் செயலை பார்த்து பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த சம்பத்குமார் என்பவருக்கு பானு என்கிற மனைவியும்,...
ஹீரோவாக மாறிய மென்பொறியாளர்
வீட்டிற்கு செல்ல முடியாமல் பரிதவித்து நின்ற 32 காஷ்மீர் சிறுமிகளை ஒன்றாக திரட்டி அவர்களை பத்திரமாக வீடு சேர்த்த மென்பொறியாளருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு ஒரு...









