Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
வவுனியாவில் இன்று வரையான காலப்பகுதியில் 607 குடும்பங்களைச் சேர்ந்த 2013பேர் குடிநீர் இன்றி வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான குடிநீர் மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் வழங்கிவைக்கப்பட்டு வருவதாக மாவட்ட அனர்த்த நிவாரண...
மாத்தறையில் கடந்த 28.07.2019 அன்று நடைபெற்ற 45 வது தேசிய விளையாட்டு பெருவிழாவில் பங்குபற்றி பதக்கம் வென்ற வவுனியா வீரர் இன்று (05.08.2019) வடக்கு மாகாண விளையாட்டு பணிப்பாளர் குருபரனால் கௌரவிக்கப்பட்டிருந்தார்.
தொலைத் தொடர்பு...
தமிழர், கலாசார, பண்பாட்டு, விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையில் கலாசார விழா ஒன்று வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் இடம்பெற்றது.
சிறுவர் அபிவிருத்தி கரங்கள் நிறுவனம் எல்லப்பர் மருதங்குளம் கணேசா சிறுவர் கழகத்துடன் இணைந்து பொது நோக்கு...
2019 ஆம் ஆண்டுக்கான இளைஞர் எழுச்சிக் கிண்ண மென்பந்து சுற்றுப் போட்டியில் வவுனியா, ஜங் பைட் விளையாட்டுக் கழகம் கிண்ணத்தை சுவீகரித்து.
வவுனியா மாவட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் ஏற்பாட்டில் 2019 ஆம் ஆண்டுக்கான...
வவுனியாவின் பல பகுதிகளில் திடீரென பெய்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் நிலவிய நீண்ட வறட்சியின் பின்னர் இன்று பிற்பகல் 1.00 மணி தொடக்கம் மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது.
குறிப்பாக வவுனியா மாவட்டத்தில்...
பிளாஸ்ரிக் போத்தல்களின் பாவனை மற்றும் அதன் மீள் சுழற்சி தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு வவுனியா நகரசபையிலும், நகர்ப்பகுதியிலும் இன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா நகரசபையின் தலைவர் இ.கௌதமன் தலைமையிலான குழுவினரால், வவுனியா நகர்ப்பகுதியில் வீதியோரங்களிலும், வேறு...
வவுனியா மாவட்டத்தில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடுவதற்கு சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஒரு இலட்சம் பனை விதைகளை விதைக்கும் நோக்கத்துடன் வவுனியா சுயாதீன தமிழ்...
வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கங்களின் சங்கமம் நிகழ்வு!!
Vinthai Admin - 0
சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சங்கம நிகழ்வு வவுனியாவில் இன்று (17.08) சிறப்பாக நடைபெற்றது.
வவுனியா மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாசம் மற்றும் சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்கள் இணைந்து ஏற்பாடு...
வவுனியாவில் மிகுதி பணத்திற்கு பதிலாக இனிப்புக்கள் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஓர் அறிவிப்பு!!
Vinthai Admin - 0
வர்த்தக நிலையங்களில் மிகுதி பணத்திற்கு பதிலாக இனிப்புக்கள் வழங்கப்பட்டால் பொதுமக்கள் வர்த்தக சங்கத்தில் முறைப்பாட்டினை மேற்கொள்ளுமாறு வவுனியா வர்த்தக சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
வவுனியாவில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது...
வவுனியாவில் நேற்று மாலை பெய்த கடும் மழையினால் வீதிகள் அனைத்தும் நீர் நிரம்பி வெள்ள காடாக காட்சியளித்ததுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த மழையினால் வவுனியா, மன்னார் வீதி, காமினி மகாவித்தியாலயத்திற்கு...









