Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்களுக்கான பயிற்சிப்பட்டறை வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (19.08.2019) காலை 9 மணி முதல் இடம்பெற்று வருகின்றது.
டிரான்ஸ்பரன்சிஇன்டநெசனல்...
வவுனியாவில் திருக்குறல் பெருவிழா நடாத்துவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (20.08.2019) காலை 10 மணிக்கு வவுனியா மாவட்ட கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
வவுனியாவில் திருக்குறல் பெருவிழா எதிர்வரும் 24-08-2019 ஆம் திகதி காலை 10.00...
திருமணமான சில மாதத்தில் மனைவியை பார்த்து கதறிய புதுமாப்பிள்ளை : கண் எதிரில் நடந்த ப யங்கரம்!!
Vinthai Admin - 0
கதறிய புதுமாப்பிள்ளை
இந்தியாவில் புதுப்பெண் ஒருவர் செல்பி மோகத்தால் ஆற்றில் மூழ்கி உ யிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரூபாலி. இவருக்கும் ராகுல் என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர்...
கணவருக்கு விஷம் : காதலனிடம் ஆசை வார்த்தை கூறிய கேரள மனைவி : அதிர்வலையை ஏற்படுத்திய வழக்கில் புதிய திருப்பம்!!
Vinthai Admin - 0
வழக்கில் புதிய திருப்பம்
அவுஸ்திரேலியாவில் இந்தியரை கொ லை செய்த வழக்கில் குற்றவாளிக்கு சிறை தண்டனையை குறைத்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம். கேரள மாநிலம் புனலூரை சேர்ந்தவர் சேம் ஆபிரகாம் (34). இவரது மனைவி சோபி...
மூன்று திருமணம் செய்து கொண்ட 24 வயது இளம்பெண் : அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்த மூன்றாவது கணவன் கண்ட காட்சி!!
Vinthai Admin - 0
கணவன் கண்ட காட்சி
தமிழகத்தில் இளம் பெண்ணை வெ ட்டிக் கொ ன்ற இளைஞரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடுமலையை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி சுமதி (24). பழனிச்சாமி சில வருடங்களுக்கு முன்னர்...
பெண்ணுக்கு நேர்ந்த கதி
தமிழகத்தில் சாக்குமூட்டையில் எ ரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண் கொ லை வழக்கில் திடீர் திருப்பமாக, கள்ளக்காதல் விவகாரம் காரணமாக அவர கணவரே கொ லை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
திண்டுக்கல்...
பீதியை கிளப்பும் ரஷ்யாவின் Doomsday ஏவுகணை : அபாயத்தில் உறைந்துபோயுள்ள உலக நாடுகள்!!
Vinthai Admin - 0
Doomsday ஏவுகணை
ரஷ்யாவில் சமீபத்தில் சோதனை முயற்சியில் வெடித்துச் சிதறிய doomsday ஏவுகணை தொடர்பில் பதற வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள செவரோட்வின்ஸ்க் என்ற நகரத்தில் இருந்து சோதனை மேற்கொள்ளப்பட்ட...
பாசப் போராட்டம் நடத்தும் தாய்
மேற்கத்திய கலாசாரத்தை காரணம் காட்டி அமெரிக்க தாயிடம் இருந்து 4 வயது மகளை சவுதி நீதிமன்றம் பிரித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பெத்தானி வியர்ரா (32) கடந்த 2011ம் ஆண்டு...
அதிர்ச்சி செயல்
சென்னையில் ஓய்வு பெற்ற தலைமைக்காவலரின் மனைவி நடுவீட்டில் 21 அடி ஆழத்தில் குழி தோண்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமைக்காவலர் ராஜா என்பவரின் மனைவி மைதிலி....
கண்ணீர் அஞ்சலி போஸ்டர்
தமிழகத்தில் காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய கல்லூரி மாணவிக்கு, பெற்ற தாயே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பன்னீர்செல்வம்-அமராவதி தம்பதிக்கு 3...









