Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
தம்பியை கொ ன்றுவிட்டு த ற்கொ லை செய்து கொண்ட தந்தை : சொந்தங்களை இழந்த இந்திய வம்சாவளி பெண்ணின் இன்றைய நிலை!!
Vinthai Admin - 0
இந்திய வம்சாவளியினரான..
ஒரே நாளில் அன்பு தம்பியை இழந்து, தந்தையின் அன்பையும் தூக்கியெறிந்த இந்திய வம்சாவளியினரான ஒரு பெண், ஒரு நாள் எடுத்த முடிவால் இன்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
1970களில் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்த...
திருமணமான ஒன்றரை ஆண்டுகளில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் : வீடியோ அழைப்பில் கூறிய கடைசி வார்த்தை!!
Vinthai Admin - 0
வீடியோ அழைப்பில்..
தமிழகத்தின் திருப்பூரில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனமுடைந்த இளம்பெண் தூக்குபோட்டு த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் சந்தராபுரம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவரது மகள்...
திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லை : தனியாக வாழ்ந்த மனைவிக்கு என்ன ஆனது? சிசிடிவியில் பதிவான காட்சி!!
Vinthai Admin - 0
சிசிடிவியில் பதிவான காட்சி
இந்தியாவில் காதல் மனைவியின் தலையை தனியாக வெ ட்டியெடுத்து சாலையில் கொண்டு சென்ற கொடூர கணவரின் செயல் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் பிரபுகுமார் (30). இவர்...
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து ரயில் மோதியதை வீடியோ எடுத்து வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திராவில் சமீப காலமாக ரயில் தண்டவாளம் முன்பு காஸ் சிலிண்டர், பட்டாசு, பைக், சைக்கிள்...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வியாபாரி செய்த நெகிழ்ச்சி காரியம் : குவியும் பாராட்டு மழை!!
Vinthai Admin - 0
வியாபாரி செய்த நெகிழ்ச்சி காரியம்
கேரளாவில் தெருவோரமாக கடை நடத்தி வரும் வியாபாரி, பக்ரீத் பண்டிகைக்காக வாங்கிய அனைத்து துணிகளையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி பண்டிகையை வித்யாசமாக கொண்டாடியுள்ளார்.
பல வருடங்களில் இல்லாத அளவிற்கு...
சகோதரியின் திருமணத்திற்காக ஆசையாய் ஊருக்கு வந்த இளைஞர் : குடும்பத்துடன் மண்ணில் புதைந்த சோகம்!!
Vinthai Admin - 0
சகோதரியின் திருமணத்திற்காக..
சகோதரியின் திருமணத்திற்காக ஆசை ஆசையாய் ஊருக்கு வந்த இளைஞர் குடும்பத்துடன் மண்ணில் புதைந்த சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது.
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் ராணுவ பணியில் ஈடுபட்டு வந்துள்ளார் கேரள மாநிலத்தை...
கணவருடன் விவாகரத்து : சகோதரருடன் சேர்ந்து த வறான பாதைக்கு சென்ற பெண் : நே ர்ந்த வி பரீதம்!!
Vinthai Admin - 0
கணவருடன் விவாகரத்து
இந்தியாவில் குடி போ தையில் ந கைக்காக சகோதரியை கொ லை செய்த நபரை பொலிசார் கை து செய்துள்ளனர். தெலங்கானா மாநிலத்தின் சந்தாநகரை சேர்ந்தவர் சீதாலட்சுமி (42). இவர் தனது...
20 மாடி கட்டிடத்தில் இருந்து மகளை தள்ளிவிட்டு கொ ன்ற மொடல் : நடுங்க வைத்த சம்பவம்!!
Vinthai Admin - 0
நடுங்க வைத்த சம்பவம்
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் பிரபல மொடல் ஒருவர் 20 மாடி கட்டிடத்தின் மேலே இருந்து மகளை தள்ளிவிட்டு கொ ன்ற பின்னர் தாமும் த ற்கொ லை செய்துகொண்ட சம்பவம்...
பேஸ்புக் நேரலையில்..
டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் வேலை செய்து வந்த இளைஞர் திடீரென பேஸ்புக் நேரலையில் தூக்கு போட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தை சேர்ந்த 27...
உன் புருஷன் தான் முக்கியமா? என்னால இதை தாங்க முடியாது : பட்டப்பகலில் இளைஞரின் வெறிச்செயல்!!
Vinthai Admin - 0
இளைஞரின் வெறிச்செயல்
தமிழகத்தில் இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொ லை செய்த ஆட்டோ ஓட்டுனர் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் மனைவி உமாசத்யா. இவர் சிறிய தள்ளுவண்டி...









