Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
நெஞ்சை உருக்கும் சம்பவம் கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட மண்சரிவில் அக்கா – தங்கை இருவரும் கட்டி அணைத்தபடியே இறந்து கிடந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று ஏற்பட்ட...
கண்ணீர் சம்பவம் கேரளாவில் பெய்து வரும் கனமழை நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், அதில் தாய் ஒருவர் தன்னுடைய ஒரு வயது மகனை நெஞ்சோடு அணைத்தபடி உயிரிழந்த சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை...
கதறி அழும் பிஞ்சுக்குழந்தைகள் காஷ்மீர் மாநிலத்தில் இந்திய இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கிருக்கும் மக்கள் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட மிகுந்த சிரமப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக...
கொழுந்து விட்டெரிந்த கப்பல் விசாகப்பட்டினம் கடற்கரையில் கப்பல் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் விசாகப்பட்டினம் கடற்கரையில் மீட்பு கப்பலான ஜாகுவாரில் திடீரென பெரிய வெடிச் சத்தம் கேட்டு...
சிவகார்த்திகேயன் உருக்கம் வெற்றியடைவது முக்கியமல்ல. அதைத் தக்கவைத்துக் கொள்வதுதான் பெரும் சவால் என்று கூறுகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். அந்தச் சவாலை எதிர்கொள்ளத் தோள் கொடுப்பவரே உற்ற துணை. என் அம்மா எனக்குத் தந்த மிகப்...
விஜய் சேதுபதி அரசியலில் ஈடுபட்டிருக்கும் ரஜினிகாந்த், இதுவரை தனது கட்சி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்றாலும், தமிழகத்தில் எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும், அதில் போட்டியிடுவேன், என்று அறிவித்திருக்கிறார். அதே சமயம், தமிழக பிரச்சினைகள்...
வனிதா பிக்பாஸ் வீட்டில் சில தினங்களுக்கு முன்பு வைல்ட்காட் எண்ட்ரியாக கஸ்தூரி நுழைந்தார், இதையடுத்து நேற்றே வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரமோவில், சிறப்பு விருந்தினராக...
கேரளாவைச் சேர்ந்த நபருக்கு வெளிநாட்டில் மாலில் நடந்த குலுக்கலில் கோடிக்கணக்கில் பரிசு விழுந்துள்ளதால், அவர் எல்லையற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார். கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் Abdul Salam Shanavas. இவர் கடந்த 1997-ஆம் ஆண்டு...
அருண் கிருஷ்ணமூர்த்தி லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்த கூகுள் வேலையை உதறித்தள்ளி விட்டு சமூகசேவையில் ஈடுபட்டு வரும் தமிழக இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றனர். சென்னையை சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி (32) என்கிற இளைஞர் கூகுள் நிறுவனத்தில்...
தமிழகத்தின் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக பெண் ஒருவரின் சடலத்தை மரக்கட்டையில் கட்டி இழுத்துச் சென்று கரையை கடந்த சம்பவம், பதைபதைக்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது. ஈரோடு மாவட்டம் கல்லாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நீலியம்மாள்...