Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
செல்போன் மூலம் தலாக் கூறிய கணவன் : பொலிஸ் நிலையம் சென்றதால் பெண்ணுக்கு நடந்த கொடூரம்!!
Vinthai Admin - 0
செல்போன் மூலம் தலாக்
உத்திரபிரதேச மாநிலத்தில் தலாக் கூறிய கணவன் மீது பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்த காரணத்திற்காக மனைவியின் மூக்கை கணவனின் குடும்பத்தினர் அறுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முத்தலாக் தடை சட்டமானது சமீபத்தில்...
அபிராமி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அபிராமி இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
விளம்பர மாடலான அபிராமி தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். ஆரம்பத்தில் கவினை காதலிப்பதாக கூறியிருந்தார்....
பிக்பாஸ் அபிராமியின் உண்மை முகம் முகேனால் தான் வெளிப்படும் : எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி அதிரடி!!
Vinthai Admin - 0
அபர்ணதி அதிரடி
நடிகர் ஆர்யா கலந்துகொண்ட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அபர்ணதி. இவர் அந்த நிகழ்ச்சியில் இறுதி சுற்று வரை சென்றார்.
இவர் சமீபத்தில் பிக்பாஸ் குறித்து அளித்துள்ள பேட்டியில், நான்...
தமன்னா
கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான தமன்னா, கடந்த 13 அண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
விஜய், அஜித், கார்த்தி,...
அமலா பால்
நடிகை அமலா பால் அண்மையில் வெளியான ஆடை படத்தில் கதை கருவாக நடித்திருந்தார். ஆடையில்லாமல் அவர் படத்தில் நடித்திருந்தது பரபரப்பாக பேசப்பட்டது. அவரின் நடிப்பு பாராட்டி பேசப்பட்டது.
பெரும் எதிர்பார்ப்புகள் படத்திற்கு இருந்த...
பிக்பாஸில் இருந்து வெளியே வந்தவுடன் தர்ஷனை தத்தெடுக்க காத்திருக்கும் பிரபல நடிகை!!
Vinthai Admin - 0
பிக்பாஸில் இருந்து..
இவருக்கு பிக்பாஸ் வீட்டில் பாத்திமா பாபு மிகவும் உறுத்துணையாக இருந்தார். அவர் எலிமினேட் ஆகி வெளியேறிய போது தர்ஷன் தேம்பி தேம்பி அழுததை பார்த்திருப்போம்.
இந்நிலையில் பாத்திமா பாபு சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில்...
விபரீத முடிவு
ஐதராபாத் மாநிலத்தில் திருமணம் முடிந்த 5 மாதத்தில் புதுமணப்பெண் தூக்குபோட்டு தற் கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த நரசிம்மா மற்றும் அஞ்சம்மா ஆகியோரின் மகள் ஸ்ராவணி...
வெளியூருக்கு கணவர் அடிக்கடி செல்வார் : என்ன வேணும்னாலும் செஞ்சிக்கோ என அவனிடம் கூறினேன்.. மனைவியின் வாக்குமூலம்!!
Vinthai Admin - 0
மனைவியின் வாக்குமூலம்
சென்னையில் தொழிலதிபர் கொ லை செய்யப்பட்ட வழக்கில் அவர் மனைவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்தவர் உதயபாலன்(36) தொழில் அதிபர். இவரது மனைவி உதயலேகா.
தம்பதிக்கு...
பிரசாந்த் பார்கர்
இந்தியாவில் பிரபல சின்னத்திரை நடிகை பிரக்ன்யா பிரசாந்த் பார்கர், தனது மகளை கொ ன்றுவிட்டு தானும் தற் கொ லை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள...
காதலன் வீட்டில் கைப்பற்றப்பட்ட மாணவியின் எலும்பு மற்றும் தலைமுடி : அதிர்ச்சி சம்பவம்!!
Vinthai Admin - 0
அதிர்ச்சி சம்பவம்
திருப்பூர் மாவட்டத்தில் மாயமான மாணவியின் எலும்பு மற்றும் தலைமுடி, அவருடைய காதலன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தமிழரசி என்பவர் கடந்த ஜூன் 5ம் திகதி,...









