Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
கண்ணீர் வடித்த ஷாக்சி பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கவீன் அங்கிருக்கும் ஷாக்சி, அபிராமி, ஷெரீன் மற்றும் லாஸ்லியா ஆகிய நான்கு பெண்களிடமும் நண்பனாக பழகி வந்தார். ஆனால் இவர்களில் ஷாக்சியிடம் மட்டும், கவீன் கொஞ்சம் நெருக்கமாக...
பிக்பாஸ் நிகழ்ச்சி மீது புகார் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். கடந்த இரண்டு சீசனும் மக்களை வெகுவாக கவர்ந்தது. அதே போல் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியும் மக்களை...
தமிழ் ராக்கர்ஸ் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அடுத்தடுத்து புதுப்படங்களை திருட்டுத்தனமாக ஆன் லைனில் வெளியிடுகிறது. ஸ்டார் விஜய் டி.வி.யில் வெளியாகும் பிக் பாஸ் தொடரையும் விட்டு வைக்கவில்லை. கடாரம் கொண்டான், தி லயன் கிங்...
உறங்கிக்கொண்டிருந்த தம்பதி தமிழகத்தில் குழந்தையுடன் ரயில் முன்னர் பா ய்ந்து இளம் தாய் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூரை சேர்ந்தவர் செல்வம் . இவரது மனைவி கோமதி,...
கடலூர் மாவட்டத்தில் காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் காதலனின் தாயை, காதலியின் தந்தை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பொன்னுச்சாமி – செல்வி தம்பதியினருக்கு...
வேலைக்கார பெண் செய்த செயல் தமிழகத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக லட்சாதிபதியாக நினைத்த பெண், வீட்டில் வேலை பார்த்த குழந்தையையே கட த்தி நாடகம் ஆடியுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை...
ஒரு சாதனை மாணவியின் கதை "சில நாள் ரொம்ப வருத்தமாயிடுச்சுனா, அன்னிக்கு எங்கப்பாகிட்டே போயி சண்டை போடுவேன். அவரும் 'தப்பு பண்ணிட்டேன்மா' என்று கலங்குவார்." அந்தப் பொறியியல் கல்லூரியில் அன்றைக்கு ஃபிரெஷ்ஷர் டே. அதாவது,...
இரு பெண்கள் தென் கொரியாவை சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் அமெரிக்காவில் தனித்தனியாக சிறுவயதிலிருந்து வசித்த நிலையில் அவர்கள் சகோதரிகள் என டிஎன்ஏ பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. தென் கொரியாவை சேர்ந்தவர் ஆஸ்லே என்ரைட் (31)....
எல்லை மீறிய ஜோடி காதலியிடம் எல்லை மீறும்போது அவரது உடலில் ஒரு கட்டி இருப்பதை உணர்ந்த காதலன், அது என்னவாக இருக்கும் என கணிக்க, இருவரின் வாழ்வுமே மாறிப்போனது. Alyssa Dyalம் Sumit Kashyapம் பாஸ்டனில்...
பாம்பை திருப்பி கடித்த நபர் இந்தியாவில் தன்னைக் கடித்த பாம்பு ஒன்றை பழி வாங்க, அதைக் கடித்தே கொன்ற ஒரு நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். Parvat Gala Baria (60), மக்காச்சோளக் கதிர்களை லொறியில்...