Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரித்தானிய இளம்பெண், அதிக மேற்கத்திய நாகரீகத்தில் வளர்வதாகக் கூறி அவர் எதிர்பாராத ஒரு தண்டனையை அவரது பெற்றோர் கொடுத்துள்ளனர். சிறு வயதாக இருக்கும்போது Nyla Khan...
உணவுக்கு பணம் கேட்ட புதுமண தம்பதி வெளிநாடு ஒன்றில் புதுமண தம்பதி ஒன்று தங்கள் திருமண விழாவில் கலந்துகொள்ள வந்தவர்களிடம் விருந்துக்கான பணத்தை வசூலித்தது தற்போது விவாததை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குறித்த...
மாணவிக்கு நேர்ந்த கதி இந்தியாவில் கல்லூரி மாணவி ஒருவர் கழிப்பறைக்குள் செல்ல முயன்ற நிலையில் அவர் தாழ்ந்த சாதி என கூறி அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ளது பனாராஸ்...
வாக்குமூலம் தமிழகத்தில் இளம்பெண்ணை கொ லை செய்த கொ லையாளி, திருமணத்துக்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் கொ லை செய்ததாக பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். துாத்துக்குடியை சேர்ந்தவர் நடேஷ் (36). இவரது மனைவி மகாராணி...
வீரத்தாய் வெளிநாட்டு வேலைக்காக சென்று பல்வேறு கொடு மைகளை அனுபவித்த தனது மகன்களை பல போ ராட்டங்களுக்கு பின்னர் தனியொருத்தியாக மீட்டுள்ளார் ஒரு தாய். தமிழகத்தின் திருப்பூரை சேர்ந்தவர் மாரியம்மாள். கணவரை பிரிந்து வாழும்...
இந்திய சிறுமி குருபிரீத் வட இந்தியாவின் ஹசன்பூரில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். பியூ ஆராய்ச்சி மையத்தின் 2017ம் ஆண்டு ஆய்வின்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்கக் கடற்கரையை அடைந்த 20 குடியேறியவர்களில் குருபிரீத்தின்...
புதுமணப்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு உத்திரபிரதேச மாநிலத்தில் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில் புதுமணப்பெண் தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தை...
கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தமிழகத்தில் இறந்ததாகக் கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய வில்லன் நடிகர் ஒருவர் உண்மையில் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்தவர் ஆர்.எஸ்.கோபால். இவர் வலியுடன்...
சேவாக்கின் மனைவி தனது கையெழுத்தை முறைகேடாகப் பயன்படுத்தி ரூ.4.5 கோடி கடன்பெற்றதாகத் தனது தொழில் கூட்டாளி மீது நடவடிக்கை எடுக்கக் கூறி கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மனைவி புகார் கொடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின்...
இந்திய அணியில் பிளவா? உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால், அணிக்குள் பிளவு உள்ளதாகவும், கோஹ்லி-ரோஹித்திற்கு ஆதரவாக அணி வீரர்கள் பிரிந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி...