Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
விதியை மீறிய வனிதா
பிக் பாஸ் சீசன் 3 பரபரப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இப்போட்டியின் முதல் எலிமினேஷனில் நடிகை பாத்திமா பாபு வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம்...
அமலாபால் செய்த வேலை
சினிமா என்று வந்துவிட்டால் சில நடிகைகள் தங்களது திருமணத்தை தள்ளிப்போடுவார்கள். ஆனால் அமலாபால் அப்படி செய்யாமல் இயக்குனர் விஜய் மீது காதல் வந்ததுமே திருமணம் செய்து கொண்டார், பின் இடையில்...
கற்பை இணையத்தில் ஏலம் விட்ட இளம்பெண்
ரஷ்யாவில் கற்பை இணையத்தில் ஏலம் விட்ட இளம்பெண் ஒருவர், பா லியல் தொழிலில் ஈடுபடும் கும்பலிடம் சிக்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த கும்பலிடம் இருந்து பொலிசார்...
239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தின் மர்மம் விலகியது : பிரான்ஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!
Vinthai Admin - 0
மலேசிய விமானத்தின் மர்மம் விலகியது
காணாமல் போன மலேசிய விமானமான எம்.எச்.370-யின் விமானியே, அனைவரையும் வேண்டுமென்றே கொ ன்றார் என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2014 ஆம் ஆண்டு, எம்.எச் 370 விமானம், கோலாலம்பூரில் இருந்து,...
அதிர்ச்சியடைந்த பெற்றோர்
ஐதராபாத் மாநிலத்தில் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த மகள் திடீரென தூ க்குபோட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த லிங்கா என்பவரின் மகள் விஜயா...
80வயது மூதாட்டியை..
80 வயது மூதாட்டியை வாயில் துணியை வைத்து திணித்து பா லியல் துஷ்பி ரயோகம் செய்ததாக உறவினரான 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பீகார் மாநிலம் மாதுபானி அருகே உள்ள...
சிறுமியிடம் தாய்க்கு..
சென்னையில் சிறுமியிடம் தாய்க்கு விபத்து ஏற்பட்டதாக கூறி கடத்த முயன்றவரை சிறுமி சாமர்தியமாக சிக்க வைத்துள்ளார். சென்னை புது வண்ணாரபேட்டை பகுதியில், துறைமுக குடியிருப்பு வளாகத்தில் இயங்கி வரும் பள்ளியில் 5ஆம்...
ரகசியமாக வீடியோ..
குளியலறையில் பெண் குளிப்பதை பேனா கமெரா மூலம் ரகசியமாக வீடியோ எடுத்த அரசு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்து அறநிலையத்துறையின் மதுரை மண்டல இணை இயக்குநரான பச்சையப்பன் அண்மையில் சதுரகிரி...
மனைவி எடுத்த விபரீத முடிவு
அரியலூரில் உறவினரின் துக்க வீட்டுக்கு செல்லாதே என கணவன் கூறியதால், மனவேதனையடைந்த மனைவி குழந்தையுடன் சேர்ந்து தூக் கில் தொங்கியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூரை சேர்ந்தவர் ஜெயக்குமார்....
கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும் போது பந்து கழுத்தை தாக்கியதில் இளம் வீரர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பட்டான் பகுதியை சேர்ந்தவர் ஜஹாங்கிர் அகமது வார் (18)....









