Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
ஆர்டிக் நரி 76 நாட்கள், 3,506 கிலோமீட்டர் என உறை பனியில் நோர்வே நாட்டிலிருந்து கனடாவிற்கு, பயணம் செய்து, ஒரு வயதுகூட நிறைவுபெறாத ஒற்றை பெண் ஆர்க்டிக் நரி சாதித்துள்ளது. இதை நம்ப முடியாத...
புதுமணத்தம்பதி இந்தியாவில் புதிதாக திருமணமான தம்பதி உட்பட 6 பேர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது அருகில் இருந்த கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சட்டீஸ்வர் மாநிலத்தை சேர்ந்தவர் ராதேலால் ராம்நரேஷ்...
சென்னையில் பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதாக தொழிலதிபர் மனைவியின் கவனத்தை திசை திருப்பி 7 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியை சேர்ந்தவர் ராதா...
தமிழ்ப்பெண் பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் திருமணமாகி குழந்தைகள் பெற்று பின்னர் வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற தாழ்வுகளை கண்ட சாதாரண குடும்பத்தை சேர்ந்த தமிழக பெண் இன்று கோடிக்கணக்கில் வருமான ஈட்டி வருகிறார். தமிழகத்தின் விழுப்புரத்தை சேர்ந்தவர் சகீலா...
சௌந்தர்யா ரஜினிகாந்த் சௌந்தர்யா ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் ஒரு டெக்னிஷியனாக அறிமுகமாகி கோச்சடையான், வேலையில்லா பட்டதரி-2 ஆகிய படங்களை இயக்கியவர். இவர் சமீபத்தில் தான் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார். அடுத்து ஒரு படம் இயக்கும் வேலைகளில்...
நடிகை தமன்னா நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். ஹிந்தியில் சயீரா நரசிம்ம ரெட்டி, குயின் படத்தின் ரீமேக், ஹிந்தி ஒரு படம் என ரிலீஸ்க்காக காத்திருக்கிறார். இந்நிலையில்...
மதுமிதா பிக்பாஸ் வீட்டில் உள்ல மதுமிதா தமிழ் பெண்கள் மற்றும் தமிழ் கலாச்சாரம் பற்றி பேசியது மற்ற போட்டியாளர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை. அதனால் அவரை பலரும் நாமினேஷனில் குறிப்பிட்டனர். தன்னிடமிருந்து அனைவரும் ஒதுங்கிய நிலையில் மதுமிதா...
வாட்ஸ் அப்பால் அடித்த அதிர்ஷ்டம் இந்தியாவில் வாட்ஸ் அப் குழு உதவியால் தம்பதி தங்கள் உடல் எடையை குறைத்துள்ளதுடன் லட்சக்கணக்கில் பணத்தையும் சம்பாதித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தம்பதி ஆதித்யா - காயத்ரி. திருமணத்துக்கு...
கணவன் கண்ணீர் தமிழகத்தில் மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தை வளரக்கூடாது என்று கூறி, கர்ப்பத்தை கலைத்துவிட்டார்கள் என்று கூறி கணவர் கண்ணீருடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ள சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. கடலூர்...
இளம்பெண் மாயம் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரினச்சேர்க்கை மோகத்தால் இளம்பெண், தனது கல்லூரி தோழியுடன் மாயமாகி உள்ள சம்பவம் பொலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில் அருகே இளம்பெண் ஒருவருக்கு, சமீபத்தில் திருமணம் நடந்து...