Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
ஒரே அறையில் தங்கிய நபர் தமிழகத்தில் விடுதியில் பெண் ஒருவர் அடித்து கொ லை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் அருளானந்தம். இவர் கடந்த 25ஆம் திகதி 2 பெண்களுடன்...
இந்தியாவில் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை தங்கை காதலித்த நிலையில், அவரை தங்கள் சமூகத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொள்ளும் படி கண்மூடித்தனமாக தா க்கும் வீடியோ வெளியாகி பார்ப்போரை அதிர்ச்...
நடந்த சம்பவம் தமிழகத்தில் விடுதியில் பெண் ஒருவர் அடித்து கொ லை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் அருளானந்தம். இவர் கடந்த 25ஆம் திகதி 2 பெண்களுடன் வேளாங்கண்ணியில் உள்ள...
அபிராமி-சாக்ஷி கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் 3 ஷோவில் தற்போது 16 போட்டியாளர்கள் உள்ளனர். அதில் ஆரம்பம் முதலே அபிராமி வெங்கடாச்சலம் மற்றும் சாக்ஷி அகர்வால் இருவரும் நெருக்கமாகவே இருந்து வருகின்றனர். இன்று எலிமினேஷனுக்கான நாமினேஷன்...
மீரா மிதுன் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கடந்த மூன்று நாட்களாகவே மீரா மிதுனின் பிரச்சனை தான் ஹைலைட்டாக இருந்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாக இவர் பாஸ் போட்டி நடத்துவதாக...
லொஸ்லியா பிக் பாஸ் மூன்றாவது சீசன் ஆரம்பத்திலேயே சண்டை, காதல் என்று அமர்க்களமாக தொடங்கினாலும், தற்போது சுவாரஸ்யம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இருப்பினும், போட்டியாளர்களில் ஒருவரான லொஸ்லியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். எப்படி ஓவியாவுக்கு...
புலம்பும் கெவின் விஜய் டீவி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் எதிர்பார்த்த படியே விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. நேற்று முதல் எலிமினேஷனுக்காக நாமினேஷன் நடந்தது இதில் கெவின் பெயர் வந்தது அனைவருமே ஷாக்காக தான் பார்த்தார்கள்,...
இறைச்சியை ஒதுக்கும் இரண்டு கிராமங்கள் கனவில் வந்து சாமி அருள்வாக்கு கூறியதற்காக 2 கிராம மக்கள் அசைவ உணவை சாப்பிடாமல் கைவிட்டுள்ளனர். உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் பம்பா மற்றும் பர்கியா என்ற இரு...
வியப்பூட்டும் ஏழை சிறுவனின் செயல் சிலர் தொழில் இல்லாமல் பிச்சை எடுத்து சாப்பிடும் பலர் வாழும் இன்றைய காலத்தில் தனது திறமையை மாத்திரம் வெளிப்படுத்தி சம்பாதித்த சிறுவன் தொடர்பான காணொளிகள் இணையங்களில் வைரலாகி வருகின்றது. இதனை...
காதில் உயிருடன் இருந்த பல்லி தனது முதல் நாள் பணியில் மருத்துவர் ஒருவர் நோயாளி காதிலிருந்து சிறிய பல்லியை வெளியில் எடுத்துள்ள சம்பவம் வைரலாகி வருகிறது. தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் வரண்யா நகாந்தாவி. சமீபத்தில்...