Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
அமலாபால் நடிகை அமலாபால் விஜய் சேதுபதியின் 33வது படத்தில் ஹீரோயினாக பணியாற்றவுள்ளார் என சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு கால்ஷீட் பிரச்சனையால் அமலா பால் இப்படத்தில் இருந்து விலகுகிறார்,...
அபிராமியின் அம்மா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் தனது மகள் அபிராமியை மீரா வம்புக்கிழுப்பது போல இருப்பதாக கூறியுள்ள அவர் தாய் அதற்கான காரணம் குறித்து பேசியுள்ளார். பிக்பாஸ் வீட்டுக்குள் புதிதாக இரு தினங்களுக்கு முன்னர் மீரா...
தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் நேற்றிலிருந்து லக்சரி பட்ஜெட்டுக்காக போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த கசப்பான நிகழ்வுகளை கூறி வருகின்றனர். அந்த வகையில், நான்காவது நாளான இன்று இலங்கையைச் சேர்ந்த மாடலான தர்ஷன் தனது வாழ்க்கையில் நிகழ்ந்த...
கைதாகிறார் மீரா மிதுன்? மீரா மிதுனை பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16வது போட்டியாளராக நுழைந்தவர் மீரா மிதுன். அவர் வந்தது அபிராமி மற்றும் சாக்ஷி...
மதுமிதா பிக்பாஸ் வீட்டில் நேற்று அனைவரையும் கண்கலங்க வைத்தவர் ஜாங்கிரி மதுமிதா தான், அவர் தன்னுடைய அம்மா மற்றும் அப்பாவின் காதல் கதை பற்றி கூறிய போது, என் அம்மாக்கு படிப்பு என்றால் அவ்வளவு...
உண்மை சம்பவம் பிரபல திரைப்பட நடிகையான விஜய நிர்மலா தமிழகத்தில் கடந்த 1946-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி பிறந்தார். அதன் பின் தன்னுடைய 7 வயதில் திரைத்துரையில் அடியெடுத்துவைத்த விஜய் நிர்மலா...
இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல் தந்தையின் இறுதிச் சடங்கில் கூட பங்கேற்காமல் நாட்டிற்காக விளையாடிவிட்டு வீடு திரும்பிய அவர் தாயை கட்டிப் பிடித்து கதறி அழுத வீடியோக் காட்சி வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மிசோரம்...
சடலமாக கிடந்த செய்தியாளர் சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வேலை செய்து வரும் செய்தியாளர் ஒருவர், பூட்டிய வீட்டினுள் மனைவி மற்றும் தாயுடன் இறந்து கிடந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த...
தாலியை கழற்றி வீசிய இளம் பெண் தமிழகத்தில் கட்டாய தாலியை அறுத்து எரிந்துவிட்டு இளம் பெண் ஒருவர் காதலனுடன் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம், கொடையம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம்-பூங்காவனம்....
குவியும் பாராட்டுக்கள் தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தனி ஆளாக நின்று, ஒரு ஏக்கர் நிலத்தில் நெற்பயிரை நடவு செய்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள அக்கரைவட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள்...