Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
மீரா மிதுன் பிக்பாஸ் மூன்றாவது சீசனின் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்களின் பிண்ணனியில் பல கதைகள் உள்ளன. அதிலும் புதியதாக நுழைந்துள்ள மீரா மிதுனிற்கும் சர்ச்சைக்கும் வெகு தூரம் இல்லை. மீரா கடந்த மாதம் சிலர் தனது...
லொஸ்லியா பிக்பாஸில் நேற்று பல சுவாரஸ்சியமான சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. அபிராமி- கவினின் காதல், மோகன் வைத்தியாவின் கண்ணீர் என பல சம்பவங்களில் இலங்கை பெண் லொஸ்லியா மற்ற போட்டியாளர்களால் புறக்கணிக்கப்படுவதும் ஒன்று. ஏற்கனவே 15 போட்டியாளர்கள்...
டிக் டாக் தமிழகத்தில் டிக்-டாக் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதை அறிந்த இளைஞர் விஷம் குடித்த நிலையில், அவர் காதலியும் விஷம் குடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை...
மாணவியின் பரிதாப நிலை தமிழகத்தை சேர்ந்த நாடோடி இன மாணவி ஒருவர் நிரந்திர இடம் இல்லாமல் வறுமையில் வாழ்ந்து வரும் நிலையிலும் தனது படிப்பை தொடர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். நாகர்கோவிலை அடுத்த வெள்ளிச்சந்தை புளியமூட்டில்...
இறுதிக் கிரியை இலங்கை திஸ்ஸமாராம, கிரிந்த கடலில் நீராட சென்றபோது அலையில் சிக்குண்டு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு பலியான தந்தை மற்றும் இரு மகள்மாரின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளன. மூன்று பேரினதும், சடலங்கள் திஸ்ஸமாராம...
தாய், மகன் சடலங்கள் கேரளாவை சேர்ந்த தாய் - மகன் மும்பையில் உள்ள அடுக்குமாடி வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்தவர் மீனாட்சி. இவர் மகன் வெங்கடேஸ்வர். இருவரும்...
விஷாலின் தந்தை நடிகர் விஷாலின் தந்தையும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டியிடம், 86 லட்சம் ரூபாய் ஏமாற்றிய வடிவேலு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ் பட உலகில் முன்னணி நடிகராக உள்ளவர் விஷால். இவர் தந்தை...
வங்கதேச இளைஞர் கைகள் இரண்டும் மரம் போன்று வளரும் அபூர்வ நோயால் தவிக்கும் வங்கதேச இளைஞர், தற்போது வலி தாங்கமுடியவில்லை எனக் கூறி தனது கைகள் இரண்டையும் துண்டித்து நீக்க மருத்துவர்களை நாடியுள்ளார். Treeman என...
மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி தமிழகத்தில் முதல் மனைவியை ஏமாற்றி, கணவன் இரண்டாவது திருமணம் செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே மதனத்தூரை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். 48 வயதாகும் இவர்...
மக்கள் கண்ட காட்சி ஜேர்மனி நகரம் ஒன்றில் நள்ளிரவில் குண்டு வெடித்த சத்தம் கேட்டு அலறியடித்து எழுந்த மக்கள், வயல் ஒன்றின் நடுவே 10 மீற்றர் அகலம் கொண்ட பள்ளம் ஒன்று உருவாகியிருப்பதைக் கண்டு...