Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
பகீர் வாக்குமூலம் தமிழகத்தில் திருமணம் செய்வதாக கூறி 9 பெண்களை ஏமாற்றி பல கோடிகளை சுருட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நபர் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (34). இவர் 35...
30 வினாடிகளில் குழந்தை பெற்றெடுத்த மணப்பெண் அமெரிக்காவின் நியூஜெர்ஸியை மாகாணத்தை சேர்ந்த தம்பதிக்கு திருமணம் முடிந்த 30 வினாடிகளிலேயே குழந்தை பிறந்துள்ளது. அமெரிக்காவில் "இது எங்கள் கதை என்று எங்களால் நம்ப முடியவில்லை" என்னும்...
இளம்பெண் கனடாவில் வாழ்ந்து வந்த இந்திய இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிக்கு உதவியதாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவின் சர்ரே பகுதியில் வசித்து வந்த பஞ்சாபைச் சேர்ந்த பவ்கிரண் தேசி (19) கடந்த...
அவுஸ்திரேலிய தாயார் ஒருவர், தமது கணவர் இரு பிள்ளைகளுடன் தம்மையும் தவிக்கவிட்டு சென்ற காரணத்தை வெளிப்படுத்தியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் பெர்த் பகுதியை சேர்ந்தவர் காமிலே. மார்பக புற்றுநோயில் இருந்து மீண்ட இவர்,...
இந்தியாவில் இளைஞர் ஒருவரை மூக்கால் காலணியை துடைக்க வைத்து கொடுமை செய்த வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மாண்ட்சர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை...
திருமணமான சில நாட்களில் கணவர் ஆண்மையற்றவர் என்பதை மனைவி கண்டுபிடித்த நிலையில் அவரின் குடும்பத்தால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளார். ஆந்திர மாநிலத்தின் சித்தூரை சேர்ந்தவர் ஷயாம் பிரசாத். இவருக்கும் உஷாராணி என்ற பெண்ணுக்கும் கடந்த...
சென்னையில் குடும்ப தகராறு காரணமாக பெண் மருத்துவர் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், எலும்பு பிரிவு மருத்துவராக பணிபுரிந்து வருபவர் மகரஜோதி (41). இவர் அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வரும்...
அதிர்ந்து போன கணவன் தமிழகத்தில் பெண்ணின் ஆபாச படத்தை கணவரின் செல்போனுக்கு அனுப்பிய வாலிபரை பொலிசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் வீரமணி (26). இவர் அந்த பகுதியில் பாத்திரக் கடை வைத்துள்ளார்....
மாயமான இளம்பெண் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் குளம் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் விவகாரத்தில், அவரது தந்தை கடந்த 2 ஆண்டுகளாக போராடி வருகிறார். எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ஷாஜி வர்கீஸ் என்பவரின்...
இந்தியாவில் காய்ச்சலால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தையை வைத்து தாய் அழுது கொண்டிருந்ததைக் கண்ட இளைஞர் ஒருவர் இருவரையும் இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்று காப்பாற்றிய சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று...