Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
தமிழகத்தில் கணவனுக்கு துரோகம் செய்துவிட்டு காதலனுடன் சென்ற பெண் சம்பவத்தில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே பெரகம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். 2 வரை மட்டுமே படித்திருக்கும் இவர் தன்னுடைய...
செளமியா தமிழகத்தில் செளமியா என்ற பெண்ணை எரித்து கொலை செய்த சம்பவத்தில் கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளான். கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரை அருகே உள்ள வள்ளிக்குந்நு காவல் நிலையத்தில் சிவில் பொலிஸ் அதிகாரியாக...
லிடியன் நாதஸ்வரம் பியானோ வாசிப்பதில் புதிய சாதனை படைத்த சென்னை சிறுவன் லிடியன் நாதஸ்வரம், அமெரிக்காவில் இசை போட்டியில் விருது வென்றுள்ளார். இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பள்ளியில் படித்தவர். பியானோவை மற்றவர்களை விட அதிவேகமாக வாசிப்பதில்...
பேஸ்புக்கில் ஆபாச புகைப்படங்கள் பேஸ்புக்கில் உள்ளாடைகளுடன் புகைப்படங்களை பதிவேற்றிவந்த மியான்மார் நாட்டின் பெண் மருத்துவரது உரிமத்தை மருத்துவ நிர்வாகம் ரத்து செய்துள்ளது. Nang Mwe San என்ற மருத்துவரின் உரிமத்தையே அங்குள்ள மருத்துவ நிர்வாகம் ரத்து...
காதலி கொலை ரஷ்யாகாதலியை கொலைவில் காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு உடலை காங்ட்ரீட் சுவற்றில் மறைத்து வைத்திருந்த காதலனுக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த டாடியானா முகோரோடோவா (24) என்பவருக்கு மூன்று...
நெகிழ்ச்சி சம்பவம் ஒரு குட்டிநெகிழ்ச்சி சம்பவம்!ப்பெண் 15 மாத குழந்தையாக இருக்கும்போதே அவரது தாய் இறந்து போக, அவர் தனது தாயை மிஸ் பண்ணக்கூடாது என்பதற்காக அவரது உறவினர்கள் தினமும் அவளது தாயின் குரலை...
மனைவியை உயிருடன் எரித்துக்கொலை கம்போடியா நாட்டில் விவாகரத்து கேட்ட மனைவியை கணவன் உயிருடன் எரித்துக்கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. கம்போடியா நாட்டில் உள்ள பிரபலமான வனவிலங்குகள் பூங்காவில் யானை பாகனாக வேலை செய்து...
சிறுமி ஜோதி இசைநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்திலிருந்து பிரித்தானியா செல்லவிருந்த மாற்றுத்திறனாளியான பாடகி ஜோதிக்கு உள்துறை அலுவலகம் அனுமதி மறுத்துள்ளது. 19 வயதான வயலின் கலைஞர் ஜோதி மற்றும் 25 வயதான விசைப்பலகை கலைஞர் பிரேம் பகவன்...
எரித்துக் கொல்லப்பட்ட பெண் இந்தியாவின் கேரள மாநிலத்தில் பட்டப்பகலில் பெண் பொலிஸ் அதிகாரியை உயிருடன் எரித்து கொலை செய்த விவகாரத்தில் அவரது 12 வயது மகன் அளித்த வாக்குமூலம் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில்...
மாயமான மணமகன் நாகர்கோவிலில் திருமண நாளன்று மணமகன் மாயமாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பொறியாளராக வேலை செய்து வரும் ஆரல்வாய்மொழியை சேர்ந்த இளைஞருக்கும், நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயம்...