Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
மாணவன் செய்த செயல்
தமிழகத்தில் கல்லூரி தோழியுடன் எடுத்த புகைப்படத்தை வைத்து மிரட்டி பணம் பறித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற நண்பரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி கே.கே. நகரை சேர்ந்த மாணவி கல்லூரியில்...
வெளியான உண்மைகள்
அமெரிக்காவின் Mt. Juliet பகுதியிலுள்ள ஒரு வீட்டுக்குள் ஒரு இளைஞர் நுழைவதைக் கண்ட அயலகத்தார் ஒருவர் பொலிசாருக்கு தகவலளிக்க, விரைந்து வந்த பொலிசார் அந்த வீட்டின் கூரைக்கடியில் உள்ள பகுதியில் அவர்...
சுவர் ஏறி குதித்த விஷால்
நடிகர் விஷால் பெண் ஒருவரின் வீட்டுக்குள் இரவில் சுவர் ஏறி குதித்து சென்றார் என அவதூறு பரப்பிய பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தமிழில் வெளியான மணிரத்னம் இயக்கிய அஞ்சலி...
அழகில் மயங்கிய இளைஞர்கள்
வெளிநாட்டில் பணிபுரியுஅழகில் மயங்கிய இளைஞர்கள்!ம் இந்திய இளைஞர்களை குறி வைத்து இந்திய பெண் மிக பெரிய மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் கோரம் அர்ச்சனா....
பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பெண்ணை ஒரு கும்பல் கம்பத்தில் கட்டி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாம்ராஜநகர் மாவட்டத்தின் கொடிகேஹள்ளியை சேர்ந்த பெண் ராஜாமணி (36). இவர் சிறிய உணவகம்...
மகளை திருமணம் செய்து 9 குழந்தைகளுக்கு தாயாக்கிய தந்தை : 20 வருடங்களாக நடந்த கொடூரம்!!
Vinthai Admin - 0
அமெரிக்காவில் மகளை மாற்றாந் தந்தை 9 குழந்தைகளுக்கு தாயாக்கி 20 வருடங்களாக கொடுமைப்படுத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹென்ரி மிச்சில் (63) என்பவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து...
கூரையின் மேலிருந்து ஒரு வயது மகளை தூக்கி எறிந்த தந்தை : அதிர்ச்சியில் உறைந்த பொலிஸ்!!
Vinthai Admin - 0
தென் ஆப்பிரிக்காவில் மக்கள் போராட்டத்தின் போது சொந்த மகளை கொலை செய்ய துணிந்த தந்தையை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் குவாட்வேசியிலுள்ள ஜோ ஸ்லோவோ நகரில், சட்டவிரோதமாக கட்டப்பட்ட 90 வீடுகளை...
முத்தம் கேட்ட காதலனின் நாக்கை கடித்து துண்டாக்கிய இளம்பெண்ணுக்கு 8 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
பார்சிலோனாவை சேர்ந்த அடாயா லோபஸ் எஸ்டெவ் என்கிற இளம்பெண் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர்...
மதுரையில் ஜாமீன் கையெழுத்து போட வந்த இளைஞர் பொலிஸ் நிலையம் முன்பே ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை சேர்ந்த அஜீத் (23), ரஞ்சித் (25) ஆகியோர் கடந்த...
நாகப்பட்டினத்தில் மகனின் பள்ளிக்கட்டணத்திற்கு பணம் கிடைக்கவில்லை என்கிற காரணத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினத்தில் நகைக்கடை தொழிலாளியாக பணிபுரிந்து...









