Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
வெளிநாட்டிலிருந்து குடும்பத்துடன் ஊருக்கு திரும்பிய தொழிலதிபர் : நள்ளிரவில் நடந்த சம்பவம்!!
Vinthai Admin - 0
இந்தியாவில் தொழிலபதிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தையை சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தின் பாட்னாவை சேர்ந்தவர் நிஷாந்த் சரப். இவர் மனைவி அல்கா....
கதறிய தமிழக இளம்பெண்
தமிழகத்தில் ஓடும் காரில் இருந்து பெண் ஒருவர் வெளியே தள்ளிவிடப்படும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ள நிலையில் கீழே விழுந்த பெண் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.
இது தொடர்பாக கோவையை சேர்ந்த ஆர்த்தி...
நடந்த விபரீதம்
தமிழகத்தில் ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் தனது புகைப்படம் வெளியானதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அந்த அதிர்ச்சியில் அவரின் மாமன் மகனும் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியை...
கடையில் வேலை செய்த திருமணமான பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை : நேரலையில் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!!
Vinthai Admin - 0
அதிர்ச்சி வீடியோ
தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நேரலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதற்கான காரணத்தை கண்ணீருடன் கூறிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர்...
அன்று கர்ப்பிணியாக சாலையில் வசித்த லண்டன் பெண் : இன்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ஆச்சரியம்!!
Vinthai Admin - 0
சாலையில் வசித்த பெண்
லண்டனில் இளம்பெண்ணொருவர் கர்ப்பமானதால் வீட்டை விட்டு வெளியில் துரத்தப்பட்ட நிலையில் தற்போது தொழிலதிபராகி கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
லண்டனை சேர்ந்த யேமி பென் (24) என்ற இளம்பெண் சில ஆண்டுகளுக்கு முன்னர்...
மகள் கழுத்தில் தாலி ஏறும் நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட தந்தை : அதிர்ச்சிக் காரணம்!!
Vinthai Admin - 0
தற்கொலை செய்து கொண்ட தந்தை
மகள் திருமணத்தன்று தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவபிரசாத். இவருக்கு நீது என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் நீதுவிற்கு...
சிக்கிய இளைஞர்கள்
தமிழகத்தில் 80 பெண்களுடன் ஜோடியாக ஆட்டம் போட்ட ஐ.டி.ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த ஆலங்குப்பத்தில் உள்ள முந்திரி தோப்புக்குள் அரோ டிஜே...
நடந்த சோகம்
பஞ்சாப்பில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 2 வயது ஆண்குழந்தை, 109 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில், அவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sangrur மாவட்டத்தின் பகவான்புரா கிராமத்தில், 2 வயது குழந்தை...
சிலைகளுக்கு முத்தம் கொடுத்த இளைஞன்
தமிழகத்தைச் சேர்ந்த இளைஞன் கோவிலில் இருந்த பெண் சிலைகளுக்கு முத்தம் கொடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கைது செய்யப்பட்ட இளைஞன் ரம்ஜான் கொண்டாட்டத்திற்காக அப்படி செய்ததாக பொலிசாரிடம்...
சோக சம்பவம்
துபாயில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த சுற்றுலா பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் இருந்த எச்சரிக்கை பலகையின் மீது மோதியதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சுற்றுலா பேருந்து ஒன்று 31 பயணிகளுடன் ஏமனிலிருந்து...









