Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
இலங்கைத் தமிழர் கொடூர கொலை
தமிழகத்தில் இலங்கை தமிழரை 3 பேர் கொலை சேர்ந்து எரித்த வழக்கில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ள நிலையில் அவர்களின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
நாகர்கோவிலில் உள்ள பழையாற்றையொட்டியில் உள்ள மயானத்தில்...
சிறுவனுக்கு சவுதியில் மரண தண்டனை
சவூதி அரேபியாவில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொண்டதற்காக 18 வயது சிறுவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சவுதியை சேர்ந்த முர்டரா குரேரிஸ் என்கிற 18 வயது சிறுவன், கடந்த 2011ம்...
குடிபோதையில் குழந்தையின் மீது படுத்து உறங்கிய தாய் : இரத்தம் கக்கி உயிரிழந்த குழந்தை!!
Vinthai Admin - 0
இரத்தம் கக்கி உயிரிழந்த குழந்தை
பிறந்து நான்கு வாரங்களே ஆன குழந்தை ஒன்றை இரவு விடுதிக்கு அழைத்துச் சென்றதோடு, குடிபோதையில் அந்த குழந்தையின் மீதே படுத்து உறங்கிய ஒரு தாய்க்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Marina Tilby...
3 வயது சிறுமி கொலையில் வெளியான அதிர்ச்சித் தகவல் : கொலையாளியின் அதிர வைக்கும் பின்னணி!!
Vinthai Admin - 0
சிறுமி கொலை
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடன் வாங்கிய தகராறில் சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் பல திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விவகாரம் தொடர்பில் ஜாகித் மற்றும் அஸ்லாம்...
வனிதா விஜயகுமார்
மகளை பராமரிப்பது தொடர்பான வழக்கில் நடிகை வனிதா விஜயகுமார் நீதிமன்றத்தில் ஆஜர் ஆன நிலையில் அது தொடர்பில் பேட்டியளித்துள்ளார். நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் தொடர்ந்து எதாவது ஒரு சர்ச்சையில்...
மனைவி குறித்த ரகசியத்தை கண்டுபிடித்து வெறுப்படைந்த கணவன் : பின்னர் நடந்த சம்பவம்!!
Vinthai Admin - 0
வெறுப்படைந்த கணவன்
தமிழகத்தில் திருமணமான சத்துணவு ஊழியர் வேறு ஆணுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியுள்ள்து. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மனைவி கலையரசி...
3 வயது சிறுமி துஷ்பிரயோகம்
இந்தியாவில் தந்தை வாங்கிய 10,000 ரூபாய் கடனுக்காக அவரின் 3 வயது மகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச்...
பேஸ்புக் நிறுவனத்தால் கௌரவிக்கப்பட்ட இந்திய சிறுவன் : ஊக்கத்தொகை எவ்வளவு தெரியுமா?
Vinthai Admin - 0
பேஸ்புக் நிறுவனத்தால் கௌரவிக்கப்பட்ட சிறுவன்
பேஸ்புக் நிறுவனமானது தனது சமூக செய்தி பயன்பாட்டு செயலியான WhatsApp இல் ஒரு பிழையை கண்டறிந்து புகார் அளித்ததற்கான கேரள சிறுவனை பாராட்டியுள்ளது.
கேரளா மாநிலம் பத்தினம் திட்டாவை சேர்ந்த...
இந்தியாவில் மருத்துவமனையில் குழந்தையின் கைவிரலை மருத்துவ தாதி துண்டித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட 5 மாத குழந்தை ஒன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது....
சிறுமியை காதலித்த 64 வயது முதியவர்
மலாவி நாட்டில் 64 வயது முதியவரை 17 வயது சிறுமி காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. மலாவியின் மிகின்ஜி மாகாணத்தை சேர்ந்தவர் தேக்ஸ்டர் பிரி...









