Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
மேற்கு வங்க மாநிலத்தில் தனியாக இருக்கும் பெண்களை கொடூரமாக கொலை செய்து, பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலத்தில் கடந்த மே மாதம் 25ம் திகதியன்று புளுல்...
கடும் வறட்சி
இந்தியாவில், ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவிவரும் கடும் வறட்சியின் எதிரொலியாக தண்ணீர் டிரம்களை பூட்டு போட்டு மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவிவரும் வெயில் காரணமாக அங்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த...
ஸ்ரீதேவி மகளின் உடையை பொது நிகழ்ச்சியில் விமர்சித்த முன்னணி நடிகை : கொந்தளித்த மற்றொரு நடிகை!!
Vinthai Admin - 0
ஜான்வி கபூர்
நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஒர்க்அவுட் செய்ய ஜிம்மிற்கு செல்லும்போது ரொம்ப குட்டியான ஷார்ட்ஸ் அணிந்து செல்வது வழக்கமானது.
அதை ரசிகர்கள் பலர் விமர்சித்துள்ள நிலையில் பாலிவுட்டின் முன்னணி நடிகை...
சென்னையில் இருந்து வெளியூருக்கு தனியாக சென்று காதலனை சந்தித்த இளம்பெண் : அங்கு நடந்த சோகம்!!
Vinthai Admin - 0
காதலனை சந்தித்த இளம்பெண்
தமிழகத்தில் ரயில் முன்னால் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரெயில்வேகேட் பகுதியில் நேற்று அதிகாலை தண்டவாளத்தில் இளைஞன் ஒருவரும்,...
இறந்துகிடந்த மொடல்
கோலாலம்பூரில் இளம் மொடல் அழகி மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில் முதன்முறையாக, அமெரிக்க கோடீஸ்வரர் அலெக்ஸ் மற்றும் அவருடைய மனைவி மவுனம் கலைத்துள்ளனர்.
டச்சு மொடல் அழகியான இவனா ஸ்மித் கடந்த...
தந்தையை திருமணம் செய்யும் மகள்கள் : இந்த விசித்திர கலாச்சாரத்தை பின்பற்றும் ஊர் பற்றி தெரியுமா?
Vinthai Admin - 0
தந்தையை திருமணம் செய்யும் மகள்கள்
பங்களாதேஷில் மண்டி எனும் பழங்குடி இனத்தை சேர்ந்த 20 லட்சம் பேர் கொண்ட மக்களிடையில், தந்தையே தங்களது மகளை திருமணம் செய்துக் கொள்ளும் கலாச்சாரப் பழக்கம் நிலவி வருகிறது.
அந்த...
வெளிநாட்டில் குளியல் தொட்டியில் இறந்து கிடந்த இந்திய சிறுமி : தாயே கொன்றது அம்பலம்!!
Vinthai Admin - 0
இறந்து கிடந்த இந்திய சிறுமி
அமெரிக்காஇறந்து கிடந்த இந்திய சிறுமிவில் வளர்ப்பு மகளை கொலை செய்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் உள்ளது குயின்ஸ் நகரம். இங்கு வசிப்பவர் சுக்ஜிந்தர்...
கணவனை தீர்த்துகட்டிய மனைவி
மதுரையில் பைனான்ஸ் தொழில் செய்தவரின் கொலை தொடர்பாக இரண்டாவது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். அலங்காநல்லூர் அருகே நடராஜன் நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன். வட்டி தொழில் செய்து வந்தார்.
இவர் கடந்த 31-ந்...
கணவருடன் சேர முடியாமல் மாதக்கணக்கில் வேறு நாட்டில் தவித்த மனைவி… இறுதியில் என்ன ஆனது தெரியுமா?
Vinthai Admin - 0
பாகிஸ்தானை சேர்ந்த பெண் மூன்று மாதங்களுக்கு பின்னர் இந்தியாவில் உள்ள தனது கணவருடன் இணைந்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்தவர் சுமைரா. இவருக்கும் இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்த ஷேக் மொயிதீன் என்பவருக்கும் கடந்த 2011-ல்...
கழட்டி விட்ட காதலி...
மேற்கு வங்க மாநிலத்தில் கழட்டிவிட்டு சென்ற காதலியை உண்ணாவிரத போராட்டம் நடத்தியே காதலன் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வாங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஆனந்த பர்மன். இவர் கடந்த...









