Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
தேம்பி அழுத சமந்தா நட்சத்திரத் தம்பதிகளான நாகசைதன்யா, சமந்தா இருவரும் திருமணத்திற்கு பிறகு முதன்முதலாக இணைந்து நடித்து சமீபத்தில் வெளிவந்து மகத்தான வெற்றி பெற்ற படம் மஜிலி. அந்த படத்தின் வெற்றி பற்றி வந்த முதல்...
நீதிமன்றத்திலே கதறி அழுத தாய் அமெரிக்காவில் தன்னுடைய 5 குழந்தைகளை கொலை செய்த, முன்னாள் கணவனுக்கு எதிராக சாட்சியளித்த தாய் நீதிமன்றத்திலே கதறி அழுதுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஆம்பர் கேசர் என்பவருக்கும், அவருடைய முன்னாள்...
ஷாக் ஆன ராதிகா விஷால் நடிகர் சங்க தேர்தலில் சரத்குமாரை வீழ்த்திய கதை எல்லாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் நடிகர் சங்க தேர்ந்தல் நடக்கவுள்ளது. இந்த முறை விஷாலும் பல தரப்பிலிருந்து...
நடிகை காஜல் நடிகை காஜல் அகர்வால் தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். பல டாப் ஹீரோக்கள் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அடுத்து ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் நடிக்கிறார். முன்பை...
அதிதி ராவ் காற்று வெளியிடை படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தவர் அதிதி ராவ். அவர் தற்போது மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஜோடியாக சைக்கோ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில்...
சிறுமியை கொடுமைப்படுத்திய தம்பதி அமெரிக்காவில் மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பல விதங்களில் கொடுமைப்படுத்திய தம்பதியினர் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த டெர்ரி நோப் (46) - ரேலெய்ன் நோப் (43) என்கிற தம்பதியினர் மனவளர்ச்சி...
பிரியா பவானி ஷங்கர் பிரியா பவானி ஷங்கர், கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பதை தாண்டி நடிக்க வந்த பிறகு தான் இவர்...
விசித்திர சத்தம் ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு வீட்டில், 80000 தேனீக்கள் சேர்ந்து ஒரு பெரிய கூட்டையே கட்டியிருந்துள்ளன. ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத ஒரு தம்பதியினர், தினமும் நள்ளிரவில் உறங்க...
கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் ரிவேரியா நகரில் நடைபெற்று வரும் கேன்ஸ் 72-வது திரைபட விழா ஒவ்வொரு வருடமும் நடப்பது வழக்கம். அதில் முன்னணி திரை நட்சத்திரங்கள் பங்கு பெறுவார்கள். அதில் உலக அழகி...
தம்பதியின் சடலம்.. தமிழ்நாட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் தம்பதியின் அழுகிய சடலத்தை பொலிசார் கைப்பற்றியுள்ள நிலையில் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மதுரையை சேர்ந்தவர் வேங்கட சுப்ரமணியன் (41). ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவருக்கும், மீனாட்சி...