Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
நடிகை பிரணிதா வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக நடிகைகள் செய்யும் அட்டகாசம் எல்லை மீறுகிறது. உடை கட்டுப்பாடு என எதுவும் இப்போது இருப்பதில்லை. நடிகைகள் சிலர் செய்யும் போட்டோ ஷுட் வைரலானாலும் பலர் அதை வரவேற்பதில்லை....
கொழுந்துவிட்டெரிந்த விமானம் பிரித்தானியாவில் ஓல்ட் டிராஃபோர்ட் பகுதிக்கு புறப்பட்டு சென்ற விமானம் ஒன்று விபத்தில் சிக்கி கொழுந்துவிட்டெரிந்த நிலையில், அதில் பயணம் செய்த பயணிகள் மூவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர். தென் வேல்ஸ் பகுதியில் இருந்து...
உங்க கையில் இந்த ரேகை இருக்கா? கைரேகை சாத்திரம் அல்லது குறிபார்த்தல் என்பது கைரேகையை ஆராய்வதன் மூலமாக ஒருவரின் எதிர்காலத்தையும், குணத்தையும் சொல்லும் கலையாகும். இது பல்வேறு கலாச்சார வேறுபாடுகளுடன் உலகின் எல்லா பாகங்களிலும்...
நடிகை கியாரா அத்வானி தோணி, பரத் அனே நேனு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கியரா அத்வாணி. அடுத்து அவர் ஹிந்தியில் ராகவா லாரன்ஸ் இயக்கும் காஞ்சனா ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். லக்ஷ்மி பாம்...
பணத்திற்கு விற்கப்பட்ட இளம்பெண் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் தீ காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இளம்பெண் தொடர்பில் அதிரவைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் பகுதியில் தந்தையுடன் குடியிருந்து வந்தவர் அந்த...
பாலிவுட் நடிகர் முன்னணி பாலிவுட் நடிகர் ஒருவர் திருமணத்திற்கு முன்பே காதலியுடன் முதல் குழந்தை பெறவுள்ளார். நடிகர் அர்ஜுன் ராம்பால் தான் அது. அவர் Gabriella Demetriades என்ற வெளிநாட்டு நடிகையை காதலித்து வருகிறார். திருமணத்திற்கு...
நெகிழ்ச்சி சம்பவம் இந்தியாவில் மகனின் திருமண ஆசையை நிறைவேற்றிய தந்தையின் செயல் சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. குஜராத் மாநிலம் சபர்காந்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜய் பரோட். 27 வயதாகும் இவர் மனவளர்ச்சி...
திட்டமிட்டு கொலை தமிழகத்தில் மகளின் தற்கொலைக்கு காரணமான நபரை தந்தை திட்டமிட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலைக்கடம்பூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் குமரவேல். அரசு பேருந்து...
பிரபல பாடகி பிரணவி பிரபல பாடகி பிரணவி தற்போது மீடு புகார் கூறி தெலுங்கு சினிமாவில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 2016ல் ரகு மாஸ்டர் என்பவரை திருமணம் செய்துகொண்ட அவருக்கு தற்போது ஒரு குழந்தை...
கொலை செய்த மனைவி தமிழகத்தில் திருமணம் முடிந்து 5 மாதங்களே ஆன நிலையில், மனைவி கணவரை கல்லாலேயே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் தலைசங்ககோட்டையை சேர்ந்தவர் சதீஷ் குமார். இவர்...