Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
தனியாக இருந்த மாணவி
தமிழகத்தில் வீட்டில் தனியாக இருந்த மாணவியை இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த நிலையில் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (50). இவர்...
சிறுமி துஷ்பிரயோகம்
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் தந்தை, மகன் சேர்ந்து 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இக்கொடூரத்தில் ஈடுப்பட்ட 75 வயதான வெங்கடாசலம் மற்றும் 45...
300 கிலோ எடையுள்ள பெண்
இந்தியாவின் புனேவை சேர்ந்த பெண் ஒருவர் அறுவை சிகிச்சை மூலம் 300 கிலோவிலிருந்து 86 கிலோவாக உடல் எடையை குறைந்துள்ளார்.
மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்தவர் அமிதா ரஜனி. சிறு...
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசையாக பிரியாணி சாப்பிட்ட 7 மாத கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விநாயகமூர்த்தி என்பவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக உமா என்பவரை...
ப்ரியங்கா சோப்ரா
வருடந்தோறும், ஹாலிவுட் பிரபலங்கள் வித்தியாசமாக உடையணிந்து ஒப்பனை செய்து வரும் மெட்காலா என்னும் காஸ்ட்யூம் பார்ட்டி நியூயார்க்கில் நடைபெறும். இந்த வருடமும் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.
இதில் நடிகை பிரியங்கா சோப்ராவும்...
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு விரைவில் திருமணம்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் ஹோம்லியான ரோல்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்துவருபவர். காக்க முட்டை, தர்மதுரை, கானா என பல படங்களில் அவரது நடிப்பு திறமையை பார்த்து...
தயாரிப்பாளர், இயக்குனருடன் இரு என கொடுமைப்படுத்திய தாய் : கண்ணீர் விடும் தொலைக்காட்சி பிரபலம்!!
Vinthai Admin - 0
தொலைக்காட்சி பிரபலம்
மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி ரசிகர்களிடம் படு பிரபலம். அதில் தனது நடனம் மூலம் கலக்கியவர் கேண்டி. இவர் தனது சொந்த அம்மா-அப்பாவால் படு கஷ்டங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
வீட்டில் இருவரும் அடிப்பது, சினிமாவில்...
நடிகையுடன் செல்பி
அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக சினிமா பிரபலங்கள் களமிறங்கி பிரச்சாரம் செய்கின்றனர். நாம் நிறைய அப்படி பார்த்துள்ளோம்.
சமீபத்தில் மேற்கு வங்காளத்தில் கோபிபல்லாபூர் என்ற இடத்தில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் பிர்பாஹா சோரன் என்பவரை ஆதரித்து...
தமிழகத்தில் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரை அடித்து உதைத்து மலம் உண்ணவைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார்குடியில் உள்ள திருவாண்துறை கிராமத்திலே இக்கொடூர சம்பவம்...
குத்து ரம்யா
தமிழில் குத்துப்படம் மூலம் பிரலமான நடிகை ரம்யா என்றழைக்கப்படும் திவ்யா ஸ்பந்தனா குறித்து அவதூறு செய்தி வெளியிட்ட தொலைகாட்சி நிறுவனங்கள் அவருக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என பெங்களூர்...









