Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
8 ஆண்டுகளில் 500 பெண்கள் சீரழிப்பு தமிழகத்தின் பெரம்பலூரில் 8 ஆண்டுகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் சீரழிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றச்சாட்டுக்கு உள்ளான எம்எல்ஏவை அழைத்து விசாரிக்காமல் புகார் கொடுத்தவர்களை...
நடிகை கஸ்தூரி நடிகை கஸ்தூரி சினிமாவை தாண்டி அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகள் பற்றியும் தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ளார். முஸ்லீம் பெண்கள் அணியும் உடையில் தான்...
தமிழகத்தில் கோவில் பிரசாதம் கொடுத்து பெண்களிடம் லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகை மோசடியில் ஈடுபட்ட நபரை பொலிசார் கைது செய்தனர். நெய்வேலி டவுன் ஷிப், முருகன் கோயில் தெருவைச் சேர்ந்த தங்கராசு. இவருக்கு செந்தில்குமார்(39)...
இளம் பெண் திருப்பூர் மாவட்டத்தில் 4 மாதங்களில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் தனது காதலனுடன் ஏற்பட்ட பிரச்சனையில் பெண் பொலிஸ் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். 23 வயதான பர்வீன் பாபி 2017 ஆம் ஆண்டு...
சீரழிக்கப்பட்ட ஏழை மாணவி கன்னியாகுமரியில் மாணவிக்கு சினிமா ஆசை காட்டி, நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்த நடன இயக்குனரை போக்ஸோ சட்டத்தின் கீழ் பொலிஸார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவர் தீபம் தியேட்டர்ஸ்...
அதிர்ந்த அதிகாரிகள் கோவையில் லாட்டரி அதிபர் மார்டின் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் அதிகாரிகளையே மிரள வைக்கும் அளவிற்கு கட்டுக்கட்டாக பணக்குவியல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் லொட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், வடமாநிலங்களில் விற்பனை அமோகமாக...
வேலைக்கார பெண் செய்த அதிர்ச்சி செயல் தமிழகத்தில் முதலாளி உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து பணம் பறித்த வேலைக்காரியை பொலிசார் தேடி வருகின்றனர். சென்னை திருவான்மியூர் புதிய கடற்கரை சாலையைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர்...
காதலியை சந்தித்ததால் வந்த வினை டெல்லியில் 10 வருடங்களுக்கு பின் சந்தித்த காதலிக்காக மனைவியை கொலை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். டெல்லியை சேர்ந்த ராகுல் குமார் மிஸ்ரா (32) என்பவர் கடந்த...
தமிழகத்தில் பெற்ற தாய் கண்முன்னே மகன் லாரியில் உடல் நசுங்கி பலியான சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவேற்காடு செல்லியம்மன் நகரைச் சேர்ந்தவர் குமரேசன். மெக்கானிக்கரான இவருக்கு கீதா என்ற மனைவியும் தர்ஷன்(5),...
எரித்துக்கொலை செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண் புதுச்சேரியில் உள்ள முந்திரி காட்டுக்குள் கடந்த 30 ஆம் திகதி எரித்துக்கொலை செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும்...